சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, குறைந்தது 15 எஸ்.பி.எஃப். (சூரிய பாதுகாப்புப் பொருள்) கொண்ட சன்ஸ்கிரீன் தடவுதல், நண்பகலில் வெயிலைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாக்கும் உடைகளை அணிதல் வேண்டும். மேலும் தலை மிகவும் முக்கியமான பகுதியாகும். “தலைமுடி சிறிது பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் வெயிலில் படக்கூடியவாறு வழுக்கை இருந்தால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புற்றுநோய் ஏற்படக்கூடிய அதிக அபாயம் கொண்டவர்கள் அல்லது தங்களது குடும்ப சரித்திரத்தில் சரும புற்றுநோய் கொண்டவர்கள் அல்லது வெள்ளைத் தோலுடையவர்கள் முறையான பாதுகாப்பு கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். சருமத்தில் 80 சதவீத சேதம் 20 வயதுக்கு முன்பாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் முழு சரும பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றும் அதிக அபாயம் கொண்டவர்கள் ஒரு தோலியல் நிபுணரால் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- முகலாயர்களுக்கு எதிரான இந்துத்துவாவின் பொய் மூட்டைகள்
- தொடர் கொலைகள், கலவரங்கள்... மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!
- அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு
- ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு
- எய்ம்ஸ்: தலைவிரித்தாடும் தீண்டாமைப் பாகுபாடு
- திரு. மாளவியாவின் புரோகிதம்
- பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 04, 2022 இதழ் மின்னூல் வடிவில்...
- காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?
- வரலாற்று அணியை உருவாக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்
- வங்கிகளுக்கு பட்டை நாமம் 2.40 இலட்சம் கோடி