துளசி, வில்வம், அருகம்புல் ஆகிய ஏதாவது ஒன்றினை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடிவைத்து அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும். விடியற்காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் நீர் அருந்துதல் வேண்டும். இதனால் உடல் வெப்பம் குறையும். மூத்திரப்பை, மலக்குடல், அடிவயிறு ஆகியவற்றின் வெப்பம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். இரவில் ஒரு லிட்டர் நீரைக் காய்ச்சி அந்த நீரை விடியற்காலையில் அருந்தினால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.

Comments

1 comment

1
கி.பிரபா
உலகம் என்பது உயர்ந்தவர்கள் வாழும் இடமே ஆகும். உயர்ந்தவர்கள் எனில் சான்றோர்கள், ஆன்றோர்கள் போன்றவர்கள். இவர்கள் தமக்குப் பின் உருவாகும் வழித்தோன்றல்களுக்கு உயிர் வாழும் உயரிய,உரிய முறையைக் கற்றுக் கொடுத்தால் உலகம் நோயின்றி வாழும். நோயின்றி வாழும் உலகமே' நீரின்றி அமையாது உலகு எனின் யார்மாட்டும்........... 'என்ற குறளுக்குப் பொருந்தும். ஆக கட்டுரையாளரின் கருத்துகளின் பார்வையில் நாள்தோறும் எழுந்தவுடன் நீரைக் குடிக்க வேண்டும் எனச் சொல்வது மெத்தப் பொருந்துகிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.