"குருதியில் உறைந்த மே 17" என்ற தலைப்பில் 16-05-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கே.கே.சாலை, எம்.ஜி.ஆர்.நகர் சந்தையில் நடைபெற்ற இனப்படுகொலை கண்டனப் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு..
Pin It