யுகமாயினி / வ.உ.செ.பதிப்பகம் இணைந்து வழங்கும் சர்வதேச இலக்கியக் கூடலும், நூல் வெளியீட்டு விழாவும்
நாள்: 18 - 04 - 2010 / இடம்: டிஸ்கவரி புக் பாலஸ்
6, முனுசாமிசாலை, கே.கே.நகர் மேற்கு
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) -சென்னை 600 078
நேரம்: மாலை 5,30 மணி அளவில்
முன்னிலை : இந்திரா பார்த்தசாரதி
சிறப்புரை: சை.பீர்முகம்மது ( மலேசியா)
தலைப்பு: மலேசியத் தமிழ் இலக்கியம் இன்று
இரா.எட்வின்
தலைப்பு: மழலைப் பக்குவம்
நூல்: The Whirlwind / ஆசிரியர்: சாந்தன் – (இலங்கை)
வெளியிட்டு உரையாற்றுபவர்:: எஸ்.பொ
முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் இந்திரன்/ சௌரிராஜன்
நூல்: அதன் பேர் அழகு (கட்டுரைத் தொடர்)
ஆசிரியர்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் அமுதபாரதி
முதல் பிரதி பெறுபவர்: தேவகோட்டை.வா.மூர்த்தி/ அரங்கமல்லிகா
நூல்: நான் நிழலானால் (சிறுகதைத் தொகுப்பு) / ஆசிரியர்: ஸ்ரீரஞ்சனி (கனடா)
வெளியிட்டு உரையாற்றுபவர்: கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
முதல் பிரதி பெறுபவர்: கவிஞர் மதுமிதா / இரா.முருகன்
ஏற்புரை: சாந்தன், பிச்சினிக்காடு இளங்கோ
நன்றியுரை: வ.மோகனக்கிருஷ்ணன்
அன்புடன் அழைக்கும் சித்தன் – யுகமாயினி