கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆர்.எஸ்.எஸ்.க்குத் தாரை வார்க்கப்பட்டதா?
- ‘மேல்பாதி’களுக்கு வழிகாட்டும் சுசீந்திரமும், பெரியாரும்!
- நிலக்கரி சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவி மோடி - அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
- வ. உ.சி.யின் காலமும் இக்காலமும்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- நீயற்ற இரவு
- வால்பாறை சொற்கள்
- அன்புறுதல்
- சைனா - ஜப்பான் யுத்தம்
- மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் இந்தியன் ரயில்வே - காரணம் யார்?
‘’கலை இலைக்கியா நினைவு சிறுகதைப் போட்டி2021’ன் முடிவுகள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும் எனப் போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட ிருந்தது. முடிவுகள் வெளியாகி விட்டனவா? கனிவுகூர்ந்து முடிவுகளை எந்த சுட்டியில் பார்க்க இயலும் எனத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
லதானந்த்த்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கலை இலக்கியா நினைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. மழை, வெள்ளச் சூழல் காரணமாக முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிற து. டிசம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.
நன்றி
அன்புடன்
நம் தமிழ் மீடியா & நம் பதிப்பகம்
Warm Regars,
sushi
”கலை இலக்கியா சிறுகதைப் போட்டி முடிவுகள் 2021”எந்தச் சுட்டியில் பார்க்க இயலும்.
டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் எனச் சொல்லியிருக்கிறீகள்.
லதானந்த்
RSS feed for comments to this post