A5-Invitation-Periyar-Documentary_640

Comments

5 comments

5
ஈரோட்டுக் கண்ணாடி
ஜனாப் அப்துல்லா அவர்களுக்கு,
குளிர் காய்ச்சல் அடிப்பவனுக்கு, கம்பளிப்போர்வையை போர்த்த தான் செய்வார்கள். அதற்காக, அவன் அதே போர்வையுடன் சுற்றிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

வர்ணாசிரம-ஜாதீயக்கொடுமைக்களுக்கெதிராக, இஸ்லாத்தை, அய்யா சிபாரிசு செய்திருக்கலாம்.
அது, ஜாதிக்கொடுமைகளுக்கெதிரான தற்காலிக தீர்வு தான்.
2000 வருட காட்டுமிராண்டி மதத்தை விட, 700 வருடத்திற்கு முந்தைய மதத்தில் அறியாமை குறைவாகவும், குறிப்பாக, தீண்டாமை இல்லாத சமத்துவம், சகோதரத்துவம் தான், பெரியாரை இஸ்லாத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது.

திரும்பி தான் பார்த்தாரே,தவிர,,,,அதை என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பெரியார், தனது இறுதி நாள் வரை, கருப்புச்சட்டையுடன் நாத்திகபிரச்சாரமே செய்து வந்தார்.
ஆனால், தங்களின் அழைப்பிதழில், பெரியார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்வியே, அவரின் நாத்திகத்தை கொச்சைபடுத்துவதாக இருக்கிறது.

இஸ்லாத், உங்களுக்கு இனிக்கலாம். அது உங்களின் உரிமை.
அதற்காக, பெரியாருக்கு, குல்லா போட்டு பார்க்கவேண்டாம்.
munazir ahamed
எல்லா புகலும் இரைவனுக்கெ!இந்த நிகழ்ச்சி சிரக்க என்னுடைய வாழ்த்துக்கல் துவாக்கல்! இதன் முலமாகவாது நாதிக நன்பர்கல் இசுலாத்தின் பக்கம் வருவர்ர்கலா என எதிர்பாக்கிரன்.
abdur rahman
ஐயா ஈரோட்டுக் கண்ணாடி அவர்களே
அம்பேத்கார் இந்து மதம் விட்டு பௌத்தம் தழுவிய போது சொல்லியவறறய் முடிநதால் படித்து பார்க்கவும்
periyaarveshan
பர்தாவின் அநியாயம்
கோஷாவினால் நம் முஸ்லீம்கள் அடைவது என்ன?
என்ன அநியாயம்! என்ன கொடுமை! ஒரு புதல்வனுக்கு ஒரு புதல்வியை மணம் செய்யவேண்டுமானால் பாவம் அந்த கல்யாணம் செய்து கொள்ளும் புதல்வன் அந்த புதல்வியை கண்ணால் பார்த்து மணம் செய்து கொள்ள விதிபின்றி வேறு ஸ்திரிகளை அந்த புதல்வியை பார்த்துக்கொண்டு வரும் படி அனுப்புவது வழக்கம். அவர்கள் சென்று பார்த்து, குணத்திலும் ரூபத்திலும் எவ்வளவு கோரமாய் இருந்தாலும் ரூபலாவண்யத்தைக் குறித்தும், குணத்தைக் குறித்தும் புகழ்ந்து அவர்களின் மாய வலையில் சிக்கும்படி செய்து விடுகிறார்கள்.

மெய்தான் என்று நம்பிக்கொண்டிருந்த மாப்பிள்ளை அப்பெண்ணை விவாஹம் முடித்து தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து பார்த்தால், அவள் சைத்தானின் பாட்டியாகத் தான் இருப்பாள்.பிறகு அந்த மாப்பிளையின் கெதி என்ன? ஐயோ பாவம்! அவன் தலை மீதில் துணியைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்ப வேண்டியதுதான்.
..................................................................................................................................................................................
.........................................................................................
ஐயோ! நாம் ஏன் எல்லோரு சேர்ந்து மார்கத்தின் பேரால் கோஷா என்ற சிறையில் வைத்து அவர்களை கெடுக்க வேண்டும், ஏன் அந்தப் பாவத்தை தலை மீது போட்டுக்கோள்கிறீர்.அந்த கொடிய வழக்கத்தை ஒழித்து அந்த மாயவலையில் சிக்காமல் சுகமாய் காலம் கழிக்கும் வழியை தேடுங்கள்.

- 4.11.28- குடி அரசு

ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.யொஉடுபெ.சொம்/நட்ச்?வ்=ந்36ஆளோப்ந்ஜ்னா

நாட்டு இலட்சணப்படி, எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்குக் கேடாகவே முடியும்.

இந்த நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியோர்களுக்கு அன்னிய ஆட்சியாலும், காங்கிரஸாலும்- மற்றும் இவர்களுக்கு நிதி, அல்லது தனிச்சலுகைகளை ஈன்றுள்ள ஆட்சியும் காட்டிவந்துள்ள காரணத்தினாலும், மேலும் இவர்களது செல்வாக்குக்குக் காரணமாய்’புத்திசாலித்தனமான’ ‘திறமையான’’தகுதியுள்ள’ சமுதாயம் என்று கருதி ஆதிக்கத்திர்க்கும் இடம் கொடுத்ததினாலும், நாடு வளர்ச்சியடையாமலும், மெஜாரிட்டி,( நாட்டின் இயர்க்கையான பெருவாரி) மக்கள் மநிதத்தன்மை பெறாமலுமே போய்விட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரனம் என்று வலியுறித்திக் கூறுகிறேன்.
.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)

100 க்கும் 6 வீதமுள்ள முஸ்லீம்கள், ஒரு கூலி உடல் உழைப்பு வேலையும் செய்யாமல், அவர்கள் பெண்கள் நம் மநிதர்கள் ’கண்ணுக்கே தென்படக்கூடாது’ என்கின்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உட்பட ’கோஷா’ முறையில்- உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அதே நேரத்தில் நம் ஆண்களும் பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள், வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்.
.......................................................
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் ’துரோகம்- பச்சை துரோகம்’ என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கையான பண்பு( அல்லது விதி).

அதனாலேயே, நம் நாட்டில் உள்ள யோக்கியப் பொருப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின் பலத்தை பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.

இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொருப்பற்ற சமூகத் துரோகிகளுக்கு பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்
....................................................
பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லீம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.
.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 47)

இவ்வளவு எழுதப்பட்டதின் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டுவைப்பதும், அவர்களது தனிச்சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டு பெருவாரி மக்கள் சமுதாயத்திற்கு கேடு என்பதை விளக்கவேயாகும்.

.....................................................................

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் (பக்கம் 46)
மதமற்ற மனிதன்
பெரியார் இஸ்லாத்தின் பால் அழைத்தாரா? தாவா செய்தாரா? அநியாயமான குற்றச்சாட்டு இது.

பெரியாரை காபிர் என்று அழைக்கும் கூட்டம் இப்போது இப்படி ஒரு நவீன துர்பிரச்சாரத்தை துவக்கியிருக்கின்றது.

அது சரி, பெரியாரை மக்கா நகருக்குள் விடுவீர்களா?

வாழ்நாள் முழுக்க மூடநம்பிக்கையை எதிர்த்தவரை மூடநம்பிக்கையை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் வகாபி கூட்டம் தமது ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்வது மிகப் பெரிய வேடிக்கை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.