
முஸ்லிம்கள் கொன்றால் தூக்கு. முஸ்லிம்களைக் கொன்றால் முதலமைச்சர். பல்லாயிரம் மக்களைக் கொல்லக் கொடுத்தவன் தேசவிரோதி; சூதாட்டத்தில் 90 கோடியை இழந்தால் நாட்டை விட்டுப் போக நினைப்பவன், தேச பக்தன். இந்தியாவைச் சட்டங்கள் ஆள்கிறதா? தகிடு தத்தங்கள் ஆள்கிறதா?