நாள்: 15.10.2011 காரிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: இக்சா அரங்கம், எழும்பூர்
தலைமை : பா.புகழேந்தி
வரவேற்புரை : இளங்கோவன்
கருத்துரை :
திரு. பழ.நெடுமாறன் (தலைவர், உலகத்தமிழர் பேரமைப்பு)
தோழர் விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்)
தோழர் செ.விசயகுமார், வழக்குரைஞர் (தலைவர், மனிதஉரிமை மற்றும் சமூக நீதிக்கான வழக்கறிஞர் மையம்)
தோழர் தமிழ் நேயன் (த.ஒ.வி.இ.)
தோழர் தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்)
தோழர் வேலுமணி (தமிழர் எழுச்சி இயக்கம்)
தமிழக மக்கள் உரிமைக் கழகம், பேசி: 7871167265