1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு - ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு - ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு - ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு - ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு - ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு - ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு - ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம் 2- ஆவணப்படம் 2க்கான பரிசுகள் - ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்
படைப்புகள் ஒவ்வொன்றிலும் 4 படிகளை அனுப்ப வேண்டும்
படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: 30-04-2011
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
------------------------------------------------------------------------------------
இந்த அறிவிப்பை வெளியிடுபவர்:
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர் - தமுஎகச.,
96,சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி - தொழிற்பேட்டை அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி எண்: +91 94431 93293
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வலைப்பூ : www.valarumkavithai.blogspot.com
வர வர செய்திகளை ‘முந்தித்தரும்இ ணைய இதழ்’ என்று சொல்லவைத்து விடுவீர்கள் போல இருக்கிறதே!
‘கீற்று’ பார்த்துவிட்டு இரண்டுபேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டார்க ள் ! நன்றி நண்பர்களே! நன்றி.
தொடர்வோம்…
அன்புடனும் நன்றியுடனும்,
நா.முத்துநிலவன்
RSS feed for comments to this post