உலகம் ஒரு நாடக மேடைதான் எனினும்
ஒத்திகை பார்க்க முடிவதில்லை
பிறப்பையும்
இறப்பையும்

==============

நான் செல்லும் வழியெங்கும்
உனக்கான கவிதைகளை
விதைத்துச் செல்கிறேன் ..
நான் தொலைந்து போகும்
ஒரு தருணத்தில்
என் சொற்களில் ஏறி பயணி..
அந்த சொற்களின் முடிவு நீ
புறப்பட்ட இடத்திலேயே
உன்னைச் சேர்க்கும்..
ஆம்..
ஒருநாள் யார் புலன்களுக்கும்
தெரியாமல்
தொலைந்து போயிருப்பேன்
உனக்குள்

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
subbu raman
THOUGH THE WORLD IS A DRAMA STAGE, IT IS IMPOSSIBLE TO REHERSE BIRTH AND DEATH.....

ALL ALONG THE WAY I SOW THE SEEDS OF POEMS FOR YOU... YOU START TRAVEL ON MY WORDS THE MOMENT I VANISH..... THOSE WORDS WILL LET U REACH WHERE U STARTED........... YES... ONE DAY I WOULD HAVE VANISHED IN YOU WITHOUT ANYONE'S SENSE........!!!!!!!!!!!
முஹம்மத்
"உலகம் ஒரு நாடக மேடைதான் எனினும்
ஒத்திகை பார்க்க முடிவதில்லை
பிறப்பையும்
இறப்பையும்"

ஆழமான,
அழகிய வரிகள்.
மிக அருமை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.