விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது
பதறிப்போய்
ஊதி அணைத்தேன்
ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்
- புகாரி (
கீற்றில் தேட...
இருள்
- விவரங்கள்
- புகாரி
- பிரிவு: கவிதைகள்
விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது
பதறிப்போய்
ஊதி அணைத்தேன்
ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்
- புகாரி (