வெயிலேறி காய்வெடிப்பதற்குள் கருக்கள் பனி ஈரத்தோடு எரங்காட்டுக்கு பயிர் அரிக்கப் போகும் அக்காள்களின் வயதறியாமல் அப்பன்கள் குடிக்க போகிறார்கள் ஒவ்வொரு அந்தியிலும்.
- வீரமணிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.