பிச்சைக்காரர்களின்
இம்சை
இல்லையென்ற
ஒன்றைத் தவிர்த்து
வேறொன்றுமே
இல்லை
இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது மாடியில்.
----------------------------------
இரவு பத்து மணிக்கு
காலாற
மொட்டை மாடியில்
நடந்து கொண்டிருக்கும்
எனக்கும்
நான்காவது மாடி
வீட்டுக்காரருக்கும்
ஒரே சிந்தனை
இந்த நேரத்தில்
இவன் இங்கே
என்ன செய்து கொண்டிருக்கிறான்?
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- கலகம் செய்யும் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
- 11வது புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா
- The Man Who Sold His Skin - துனிசியா நாட்டு படம்
- ஏழைக்குழந்தைகள் படும் பாடும் அதிக பட்ச வன்முறை உலகமும்
- அமனித உயிர்கள் நடமாட்டம் அபாயமானதா...?
- காணாமல் போகிறவர்கள்
- ‘சிலுவை’ நாவல் அனுபவங்கள்
- துட்டி வீடு
- வானம் மேயும் வெளிச்சம்
- வரப் போகும் தேர்தல்
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post