கீற்றில் தேட...

முகமென்று
ஏதுமற்ற‌ நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...

முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை... 

- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.