முகமென்று
ஏதுமற்ற நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...
முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை...
- ராம்ப்ரசாத் சென்னை (
முகமென்று
ஏதுமற்ற நீர்,
எட்டிப் பார்க்கும்
எவரின் முகத்தையும்
ஒளிவு மறைவின்றி
காட்டுகிறது...
முகமென்று ஒன்று,
கூடிய மனிதனின்
நிஜ முகம்
எப்போதுமே
வெளிப்படுவதில்லை...
- ராம்ப்ரசாத் சென்னை (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.