நேற்றைய பொழுதுகள்
கனத்துவிட்டன
சுமையேறிய மூளையில்
கடவுளைத் தொழுத கணங்கள்
காயப்பட்டுக் கிடக்கின்றன
செல்லரித்த
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"
நேற்றைய பொழுதுகள்
கனத்துவிட்டன
சுமையேறிய மூளையில்
கடவுளைத் தொழுத கணங்கள்
காயப்பட்டுக் கிடக்கின்றன
செல்லரித்த
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.