ஆதாமைத்தவிற
மனித உறவுகள் ஏதும்
பரிச்சயப்படுத்தப்படாத
ஏடன் தோட்டத்தில் உள்ள
உயிர்களின் நிரந்தரப்பெயர்களை
ஆதாமின் ஆள் காட்டி விரல்தான்
தேவனின் பரிபூரண கிருபையால்
தீர்மானித்தது.
படைப்பின் உச்சமாய்,
அனைத்து படைப்புகளின்
ஆதாரப் பின் புலமாய்,
வர்ணணைகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டு,
தேவனின் கூடுதல் கவனத்தோடு
படைக்கப்பட்ட
ஏவாளைக் கண்டவுடன்
உறவுகளின் மிக உன்னதமான
புனித நட்பை மட்டும் முன்னிருத்தி
அவளின் விரல் பற்றி
வனத்தை சுற்றிக்காண்பித்தான் ஆதாம்
பிறகுதான் தோன்றியிருக்கவேண்டும்
அவனுக்கும் அவளுக்குமான
காதலும், காமமும்
சார்பு நிலை வாழ்க்கையும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மக்களை நோக்கி அறிவியல் எனும் ஓர் அறிவியக்கம் உருவாக்கப்பட வேண்டும்
- டிராக்டர்கள் மீண்டும் டெல்லி வந்துள்ளன
- ஆடு முயல் சிங்கம்
- கற்கச் சிறந்த 'நிற்க அதற்குத் தக'
- ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
- கனவு - மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி