லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே' வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!
Really you are a Periyapayal.This are all happening in BHARATHA NAADU. Julious Assenge exposed the truth that this country is controlled by the Malayaalees , M.K.Narayanan,Sivasankara menon, K.K.Pillai,and Anubama Roy.During Nehru peried,Krishna menon,V.P.Menon.Lakshmi menon,Jhon Mathai ruled the Bharatham. It is the NAADU of Keralitties.Neer athan puthalvar alla .Timely Poem.Good.