ஆட்டுக்கல்லும்
அம்மியும்
இன்று மாட்டுதொழுவத்தில்
பத்திரமாய்
இருந்தாலும்
அவைகள்
நினைவூட்டுவது...
வியர்வை வழிய
கஷ்டப்பட்டு மாவாட்டிய
அம்மாவையல்லவா !
- ப.இரமேஷ்
ஆட்டுக்கல்லும்
அம்மியும்
இன்று மாட்டுதொழுவத்தில்
பத்திரமாய்
இருந்தாலும்
அவைகள்
நினைவூட்டுவது...
வியர்வை வழிய
கஷ்டப்பட்டு மாவாட்டிய
அம்மாவையல்லவா !
- ப.இரமேஷ்
RSS feed for comments to this post