*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்
வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை
நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..
****
--இளங்கோ
Boomiya sonthamakku, adhil sengal cemintai bhandamakki veedu kaati nondhukonda sontha bandhangalai oru seyra azhaithu pudhu manai pudhu vizha nadathy manjal kaitrai katti manamuditha un manayaludan un manayil manamaghizudan vaazha vaanam paneerai thelethu vaazhthugirathu
Srinivas sharma
Srinivas sharma