*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்

வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை

நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..

****
--இளங்கோ

Comments

1 comment

1
M.S.Srinivas sharma Astrologer
Boomiya sonthamakku, adhil sengal cemintai bhandamakki veedu kaati nondhukonda sontha bandhangalai oru seyra azhaithu pudhu manai pudhu vizha nadathy manjal kaitrai katti manamuditha un manayaludan un manayil manamaghizudan vaazha vaanam paneerai thelethu vaazhthugirathu

Srinivas sharma

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.