உறவு முறிந்ததும்
சருகாகிப்போன
இலை....
அந்தரத்தில் அகதியாய்
தரை நோக்கி
புதை நிலம் தேடி......
தொட்ட மண்
சுட்டதேன்..?
தரையெங்கும் தார்பூச்சு...
அழுக்கு அண்டம்,
கலவைக் காற்று, கைக்கெட்டிய நிலத்தையும்
உடல் ஒட்டவிடாமல் தடுத்த
கண்ணாடிக்காகிதம்...
இயற்கைச்சக்கரம்
சதுரமாய்....
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- கமலன்
- பிரிவு: கவிதைகள்