இந்த இரண்டு நபர்களுமே இந்திய சரித்திரத் தின் மத்திய அல்லது இடைக்காலத்தை (மெடீவல் பீரிய்ட்) சார்ந்தவர்கள் (கி.பி.712 முதல் 1764 வரை யிலான காலம்). பேரரசு என்கிற நிலையில் இந்தியாவைக் கடைசியாக ஆண்ட இந்திய மன்னர் ஹர்ஷவர்த்தனன் ஆவார். கன்னோ ஜியைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இவரது ஆட்சி கி.பி.700க்குச் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பின்பு ஹிந்துஸ்தானம் அல்லது ஆர்யாவர்த்தம் என்று குறிப்பிடப்படும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள பகுதியில் எந்தப் பேரரசும் ஆட்சி செலுத்த வில்லை. பல மன்னர்கள் பல பகுதிகளை ஆண்டு வந்தனர். அவர்களுக்கிடையே பகைமை நிலவிய தால் ஓயாத போர்கள் தொடர்ந்தன. கைபர் கண வாய்க்கு அப்பால் நிலைபெற்றிருந்த இஸ்லாமிய மன்னர்களுக்கும் போர்த் தளபதிகளுக்கும் இந்தியாவின் வடபகுதியைப் படை எடுப்பதும் கைப்பற்றுவதும் எளிதாகிவிட்டது.

எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை. கி.பி.1206-இல் கோரிமுகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர். இந்தியாவில் முகலாயர் களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத் தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர். பெயரளவிற்கு டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் 1857 வரை முகலா யர்கள் ஆண்டனர். பஹாதூர் ஷா கடைசி மன் னர் ஆவார். சிப்பாய்க்கலகம் என்று வெள்ளையர் களால் குறிப்பிடப்பட்ட முதல் சுதந்திரப்போர் 1858-இல் முடிவுக்கு வந்தபோது பஹாதூர் ஷா கைது செய்யப்பட்டு பர்மா நாட்டில் சிறை வைக்கப்பட்டார்.

மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். இருப்பினும் நாம் கஜினி முகம்மதுவையும் முகம்மது துக்ளக்கையும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் - இவர்களைப் பற்றி மக்களிடையே முற்றிலும் தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார். “அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது. அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற் சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்ப தாகும். ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினா றாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக் கைப் பற்றினார். பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார். உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப் பிடப்படுகிறார். அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார். நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங் கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்? ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான். அவ ரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார். அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, கோவில்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் - வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார். அவரது நோக்கம் கொள்ளை யடிப்பதுதான் - ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல. அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்: 1. இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000, 2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001, 3. பீரா (பாட்டியா) 1004, 4. மூல்டான் 1006, 5. நவாஸா 1007, 6. நாகர்க்கோட் 1008, 7. நாராயண் 1009, 8. மூல்டான் 1010, 9. நிந்துனா 1013, 10. தாணேசர் 1014, 11.லோஹ் கோட் 1015, 12. மதுரா மற்றும் கன்னோஜி 1018, 13. ராஹிப் 1021, 14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022, 15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023, 16. சோம்நாத் 1025, 17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர். குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது. இவர்கள் மட்டும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் கஜினி முகம்மது நிஜமாகவே தோற்று ஓடி இருப் பார். ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப் பாகவே இருந்தது. பேரறிஞர்களையும் புலவர் களையும் அவர் ஆதரித்தார். பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார். அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வர லாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார். கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது. இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இருப்பினும் சில குறைகளையும் குற்றங்களையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும். இந்தியாவின் நகரங்களைச் சூறையாடியதையும் கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததையும் எப்படி மன்னிக்க முடியும்? ஆனாலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் இச்சம்பவங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது நூற்றாண்டில் நிகழ்ந்தவை. அக்காலகட்டத்தில் உலகெங்கும் பல்வேறு மன்னர்கள் = நாடுகளிடையே போர்கள் நிகழ்ந்துவந்தன. வெற்றி பெற்ற மன்னரின் படைகள் தாம் கைப்பற்றிய நகரின் சொத்துக்களைச் சூறையாடுவதும் கட்டடங்களை இடிப்பதும் ஊரை எரிப்பதும் சகஜமாக நிகழ்ந் தன. இந்தியாவில் சாளுக்கியர்கள் காஞ்சிபுரத்தை வெற்றிகொண்டபோது அதைத்தான் செய்தனர் - அவர்களைப் பழிவாங்கிய பல்லவர்கள் வாதாபி நகரைச் சூறையாடிக் கொளுத்தினர். சோழ மன்னர்களும் தாங்கள் வெற்றிகொண்ட நகரங் களில் அதைத்தான் செய்தனர். இந்த வாதங்களை முன் வைத்து நாம் கஜினி முகம்மதுவின் செயல் களை நியாயப்படுத்தவில்லை.

அவரைத் தோல்விக்கு உதாரணமாக நாம் கொண்டுள்ள கணிப்பு தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்கவில்லை.

முகம்மது துக்ளக்

இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:

டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார். 1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் அர சாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்ப வில்லை என்பதாலும் அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது. அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.

உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில் அவரது எண் ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை. அவர் புத்திக் கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர். அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந் தார். இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப் பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார். அவரது உரைநடையும் ஒப்பற்றது. மேடைப்பேச்சிலும் வல்லவர். தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார். கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர். சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர். அக்காலத்தில் பிர பலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர். அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாண யங்களின் வாயிலாகப் புலனாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது. அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே. அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அய ராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது. தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட் டங்கள்தான். ஆனால் மக்கள் அவரது திட்டங் களை ஏற்கும் நிலையில் இருந்தார்களா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை. மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குப் புரியாமல் போய்விட்டது. தனது திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை அவர் தண்டித்து வந்தார். அவர், தான் நினைத்த தெல்லாம் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படி நடக்காத போது அவருக்கு மிகவும் கோபம் வந்தது. அவரது வேகத் திற்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் எல்லோருமே தண்டிக்கப்பட்டனர். முன்னோடியான திட்டங் கள், பிரமாதமான எண்ணங்கள் - கூடவே பொறுமை இன்மை - மற்றவர்களை அனுசரிக்க மறுத்ததன் காரணமாக அவர் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.

மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி. அவரது ஆப்பிரிக்க நாட் டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித் தார்.

தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த் தைகள் துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும், மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது. ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள். அத் தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட் டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டா கும். நாம் முன்பே குறிப்பிட்டபடி மக்கள் அதை ஏற்கவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் மற்றொரு கார ணம். அதனால் முயற்சி தோல்வியுற்றது. இதில் கோமாளித்தனம் என்ன இருக்கிறது?

ஆனாலும் துக்ளக்கிடம் சில குறைபாடுகள் நிச்சயமாக இருந்தன. அவரது மேதா விலாசத் திற்கு எதிர்மறையாகக் கொடூர குணமும் அவரி டம் இருந்தது. சில பயங்கரமான சம்பவங்களை இபன்பட்டூட்டா குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி களைத் தண்டிப்பதற்குச் சில யானைகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அவற்றின் தந்தங் களில் கூர்மையான கத்திகள் பொருத்தப்பட்டிருந் தன. குற்றவாளிகளை முதலில் பந்தாடிய யானை கள் அவர்களைக் கால்களால் மிதித்து துவம்சம் செய்து கத்திகளால் கூறுபோடும். மன்னரும் பிர தானிகளும் இக்காட்சிகளைக் கண்டு ரசிப்பார்கள்.

சுல்த்தானின் சகோதரனும் - சகோதரனின் மகனும் இந்தக் கொடூரத்திற்குத் தப்பவில்லை. மன்னருக்கு எதிராக சதி செய்தார்கள் என்பதற்காகச் சிறைப்பிடிக்கப்பட்ட இருவரும் உயிர் இருக்கும் நிலையிலேயே தோல் உரிக்கப்பட்டு பெரிய கொப்பறைகளில் வறுக்கப்பட்டனர். இவ் வாறு சமைக்கப்பட்ட அவர்களது உடல் பகுதிகள் அவர்களது குடும்பத்தினருக்கு உணவாக வழங்கப் பட்டன.

அந்த மகாமேதை இப்படியும் செய்து வந்தார்! ஒரு வழியாக 1388ஆம் ஆண்டில் மரணம் காரண மாக அவரது ஆட்சி முடிவுக்கு வந்தபோது - அக்காலத்திய சரித்திர ஆசிரியர் கூறியது: “சுல்த்தானிடமிருந்து மக்கள் தப்பினர். மக்களிடமிருந்து சுல்த்தானும் தப்பினார்.”

Comments

42 comments

42
prasanna
கட்டுரையாளர், சில வரலாற்று விஷயங்களை நன்கு சோதிக்காமல் எழுதியுள்ளார். முகமது பின் துக்ளக் 1321 முதல் 1388 வரை ஏறக்குறைய 67 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்ற மிகவும் தவறான தகவலை அளித்துள்ளார். கியாஸ¤தீன் துக்ளக்கின் மூத்த மகனாக 1300ம் ஆண்டு பிறந்த முகமது பின் துக்ளக், தந்தை இறந்த 1325ம் ஆண்டுதான் ஆட்சிக்கு வந்தார். 1351ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் ஒரு போர்க்கள முகாமில், விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதாகவும் வரலாற்றில் செய்தி உண்டு. தந்தையை சதி மூலம் கொலை செய்துதான் ஆட்சியைக் கைப்பற்றினார் என்றும் வரலாறு கூறுகிறது. டெல்லியை ஆண்ட எந்த சுல்தானும்(துருக்கிய வம்சாவளியினர்) அரியணையில் 50 ஆண்டுகளை தொட்டதில்லை. துருக்கிய கலப்பினத்தைச் சேர்ந்த மொகலாய மன்னர்களில் அக்பரும்(1556 - 1605), அவுரங்கசீப்பும்(1658 - 1707) மட்டுமே 50 ஆண்டுகளை நெருங்கியவர்கள்(கொள்ளுத் தாத்தாவும், கொள்ளுப் பேரனும் ஆகிய இருவருமே ஏறக்குறைய 49 ஆண்டுகள் ஆண்டவர்கள்).

இவர்கள் அளவிற்கு நீண்டகாலம் வேறு எந்த முஸ்லீம் மன்னர்களும் டெல்லியை ஆண்டதில்லை.

முகமது கஜினியைப் பொறுத்தவரை, அவருக்கு மன்னிப்பு வழங்கவில்லை என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார். சில நியாயங்களை எடுத்துக்காட்டிய பிறகும் இதை அவர் கூறியுள்ளார். முகமது கஜினி முஸ்லீம் என்பதால் அவர் மீது சற்று வெறுப்பு தூக்கலாகவே இருக்கிறது. ஆனால், பல முஸ்லீம் பிராந்தியங்களில் நடைபெற்ற போர்களில் வென்ற முஸ்லீம் மன்னர்கள், தோல்வியடைந்த முஸ்லீம் மன்னர்கள் கட்டிய மசூதிகளை இடித்துள்ளார்கள். முஸ்லீம் சின்னங்களை தீக்கிரையாக்கியுள்ளார்கள்.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஒமயாத் காலிபாக்கள், இமாம் அலிக்கு(நான்காம் ரஷ¤தீன் காலிப் மற்றும் முதலாவது இமாம், இமாம் குருத்துவத்தை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை) பிறகான காலகட்டத்தில், மெக்கா மற்றும் மெதீனா நகர்களை கைப்பற்ற நடந்த போர்களில், முஸ்லீம் புனித ஸ்தலங்களின் சில பகுதிகளே தீக்கிரையானதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு(பின்னர் அது சரிசெய்யப்பட்டிருக்கலாம்). இஸ்லாமிய காலிபேட்டை, ஆன்மீக அடையாளத்திலிருந்து, அரசியல் அடையாளமாக மாற்றியவர்கள் அபுட் ஷாம்ஸ் வழிவந்த ஒமயாட் காலிபாக்கள் என்று வரலாறு கூறுகிறது. முகமதுவின் பேரன்களான இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹ¤சேனை கொலை செய்ததோடு, விஷம் தோய்ந்த வாளால் முகமதுவின் மருமகனும், பாத்திமாவின் கணவருமான அலியை கொல்ல காரணமாக இருந்தவர்களும் அவர்களே என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், வரலாற்றில் பல சிறப்பான பங்களிப்புகளை ஒமயாத் காலிபாக்கள் ஆற்றியுள்ளார்கள்.

இதை சொல்வதற்கு காரணம், ஒரே மதம் என்பதால் யாரும் எதையும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. தம்மால் முடிந்த அளவு ஆட்டம் போடுகின்றனர். இந்தியாவை பல்வேறு காலகட்டங்களில்(இன்றுவரை) எத்தனையோ பேர் சுரண்டினர், சுரண்டிக் கொண்டிருக்கின்றனர், சுரண்டுவர். அவர்களில் ஒருவர் முகமது கஜினி.

எனவே, முகமது கஜினியை சிறப்பு தகுதியில் வைத்து யாரும் வெறுக்கத் தேவையில்லை. ஏறத்தாழ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தையே ஆன்மீகத்தின் பெயரால் அடிமைப்படுத்தி, சுரண்டி வரும் ஒரு கூட்டத்தைவிட, கொடூரமானவர்கள் யாரும் இருக்க முடியாது. பாவம், முகமது கஜினி!
seyed muhammaed
வரலாறு எழுதும் அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்:உண்மையை படியுங்கள் உண்மையை பரத்துங்கள்.முஹம்மது அல் கஜ்னவி என்பது தான் அவரின் பெயர் கஜ்னி முகம்மது அல்ல.கோவில்களை கொள்ளை அடிக்க அல்ல அவர் போர் செய்தது.அது அவர் ஏற்று கொண்ட கொள்கைக்கு வாழ்க்கைக்கு.....ஆம்! இஸ்லாத்திற்கு எதிரானது. நல்ல முஸ்லிமாக வாழ்ந்த முஹம்மது அல் கஜ்னவி அவர்கள் இந்தியாவின் மீது போர் தொடுத்ததின் காரணம் இஸ்லாம்.ஆம் இஸ்லாம் மனிதன் மனிதனை அடிமையாக்கி சுரண்டும் கொடுரத்தை வேரடி மண்ணோடு பிடுங்கி அழிக்க சொல்கிறது.அன்றைய இந்தியாவில் ஜாதியதின் பெயரால் கடவுளின் பெயரால் கலாச்சாரத்தின் பெயரால் அடிமைகளையும் விட தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்தார்கள் மக்கள்.அவர்களின் விடுதலைக்காக உரிமை பாதுகாப்பிற்காக போர் தொடுத்தவர் முஹம்மது அல் கஜ்னவி.போரின் போது கோயிலையும் சிலையும் காட்டி பயமுறுத்தினார்கள் ஹிந்து ராஜாக்கள்.மனித விடுதலை வேண்டும் என்றால் கோயிலையும் சிலைகளையும் ஒழிக்க வில்லை என்றால் நடக்காது என்பதை அனுபவப்பூர்வமாய் அறிவுப்பூர்வமாய் உணர்ந்து அழித்தார்.அங்கிருந்து எடுத்த பொருளை தன் சுக வாழ்விற்கு பயன் படுத்த வில்லை.யாரை விடுதலை செய்தாரோ அம் மக்களுக்கு கொடுத்தார்.தன் நாட்டின் கல்வி கலாச்சாலைகளை வளர்த்தார்.இது ஒனறும் புதுமை அல்ல.சைவர்கள் வென்ற போது வைணவர்களின் கோயில்கள் தரை மட்டமாகியுள்ளது.இத்ன் பின்னனியில் எந்த மனித நலனையும் காண முடியவில்லை.அதே போல் வைணவர்கள் வென்ற போது சைவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.மனித நலன் கிஞ்சிற்று இல்லாத இந்த கொள்ளை எல்லாம் கடவுளின் அவதார கதைகளாய் பரப்ப படுகின்றன.மக்களை மடையர்களாக்க முயற்ச்சிகள் செய்ய ப்படுகின்றன.விடுதலை பெற்றவர்கள் மூட நம்பிக்கையாளராய் இருந்தால் இது தான் நடக்கும்.அய்யா பெரியாரை தூற்றும் சமுகம் தானே இது.
Ram
எவனொ ஒருவன் நம்மை அடிமையாக பல ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று சொல்வதில் ஒரு பெருமை....அதிலும் எனது நாடை எனது வீடை கொள்ளை அடிதது என் வீட்டு பெணகளை எல்லாம் கர்ப்பழித்தவன் முசீலிம் என்பதால் நான் பெருமை கொள்கிறேன் என்று சொல்வது இன்னும் பெருமை.இதில் கஜினி விடுதலைக்காக போர் தொடுத்தாராம். வுண்மை என்னவெனில் பாரதத்தை எவனும் முழுதாக 100 ஆண்டுகள் ஆள வில்லை.வெள்ளையனை தவிர...அதர்க்கு பல காரணம்.கஜ்னி ஒரு கொள்ளைகாரன்..அதை மரைக்க பார்க்காதீர்கள்...
prasanna
நண்பர் சையது முகமது, ஒரு வித்தியாசமான தகவலை இங்கே கூறுகிறார். ஒருவேளை அவர் சொல்வதுபோல் வைத்துக்கொண்டால், இந்தியாவில் இஸ்லாமிய மதம், வாள்முனையிலேயே பரப்பப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு நல்லக் கருத்தை வன்முறையின் மூலம் பரப்புவதை ஏற்க முடியுமா? அப்படியெனில், உலகில் எத்தனையோ பல அற்புத விஷயங்கள் வெகுஜன மக்களுக்கு தெரியாமலேயே உள்ளன. எனவே, வன்முறையின் மூலம் அந்த கருத்தையும் பரப்பலாமா? முகமது அல் கஜ்னவி, தனது படையெடுப்பின் மூலமாக இந்தியாவில் எந்த இடத்தில், எந்தளவிற்கு இஸ்லாமிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை நண்பர் தெளிவாக விளக்க வேண்டும். அவர் தனது மதம் பரப்பும் தூதர்களை செல்லும் இடங்களில் எல்லாம் விட்டுச் சென்றாரா? இஸ்லாம் இந்தியாவில் பலவித காரணங்களால், பலவித நடவடிக்கைகளால் பரவியது. சூபிக்களின் பங்கும் அதில் குறிப்பிடத்தக்கது. முகமது பின் காசிம் படையெடுப்பிற்கு பின்னர், சிந்து பகுதியில் இஸ்லாம் வலுவாக வேரூன்றியது. பல அரேபியர்கள் அங்கேயே வாழத் தொடங்கினார்கள். அதன்பிறகு, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பல தொடர்ச்சியான படையெடுப்புகளும், அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு, இஸ்லாமின் பரவல் இன்னும் அதிகமானது. அதேசமயம், தென்னிந்தியாவில் ஆரம்பகால இஸ்லாமிய பரவல் வேறு மாதிரியானது. ஆனால், இந்தியாவில் இஸ்லாம் பரவியதில், முகமது அல் கஜ்னவி ஆற்றிய பங்கு பற்றி வரலாற்று ஆதாரங்கள் எங்கு உள்ளன என்பதை தெரியப்படுத்தினால் நன்று.
neverevert
Please read the following four articles (and more from faithfreedom.org) to know about sultans period.

http://www.faithfreedom.org/articles/persecution-by-islam/islamic-slavery-part-1/
http://www.faithfreedom.org/articles/persecution-by-islam/islamic-slavery-part-2/
http://www.faithfreedom.org/articles/op-ed/islamic-slavery-part-3-enslavement-by-muslims-in-india-during-pre-sultanate-period/
http://www.faithfreedom.org/articles/op-ed/islamic-slavery-part-4-enslavement-by-muslims-in-india-during-the-sultanate-period/
neverevert
///இச்சம்பவங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது நூற்றாண்டில் நிகழ்ந்தவை. அக்காலகட்டத்தில் உலகெங்கும் பல்வேறு மன்னர்கள் = நாடுகளிடையே போர்கள் நிகழ்ந்துவந்தன. வெற்றி பெற்ற மன்னரின் படைகள் தாம் கைப்பற்றிய நகரின் சொத்துக்களைச் சூறையாடுவதும் கட்டடங்களை இடிப்பதும் ஊரை எரிப்பதும் சகஜமாக நிகழ்ந் தன.///

Read http://tamil.alisina.org/?p=148

Some excerpts are below:

"இஸ்லாமின் தூதன் மதீனாவுக்கு குடிபெயரும்போது அவனைப் பின்பற்றிச் சென்ற பெரும்பாலானவர்கள் அடிமைப்படுத்தப் பட்டவர்களோ அல்லது வேலையில்லாத இளைஞர்களோ தான். அவர்கள் வறுமையில் வாடினார்கள். தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக முகமது அவர்களை அரபியர்களின் அதிரடிக்கொள்ளைப் பழக்கத்தை பின்பற்றி கொள்ளையடிக்க சொன்னான். கடவுளின் தூதனே அதிரடிக்கொள்ளையில் ஈடுபடுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாத அளவிற்கு அரபியர்களின் அறநெறி அவ்வளவு தாழ்ந்து இருந்தது. மாறாக அவனின் வெற்றிகளுக்கு இறைவனின் துணையை காரணமாக்கினர்."

...
"பல இஸ்லாமிய இணைய தளங்களில் கிடைக்கின்ற (கோக்லெ செஅர்ச்) “ஜிஹட்: தெ ஃபொர்கொட்டென் ஓப்லிகடிஒன்“ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது. இப்னு உமர் அறிவித்தார்: நபி கூறினார், “எனது வருமானம் ஈட்டியின் நிழலில் இருக்கிறது. யாரொருவன் எனது கட்டளைகளுக்கு பணிய மறுக்கிறானோ அவன் அவமதிக்கப் படுவான்”(புக்ஹரி, ப்.408, வொல்.1). ஈட்டியின் சிறப்பை இந்த ஹதித் கூறுகிறது. தூதரின் வருமானமும் பொருள்களும் ஈட்டியில் (ஜிஹாத்) இருந்து வருகிறது என்றும் நாம் அறிகிறோம். அதனால்தான் ஹதித்களை தொகுத்தவர்கள் (முஹடிதேன்) போர்க்கொள்ளை தான் இருப்பதிலேயே சிறந்த சம்பாத்தியம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த ஹதித் மூலம் கொள்ளைப் பொருள் இந்த உம்மாவுக்கு [உலக முஸ்லிம் சமூகம் ] கடவுளால் அனுமதிக்கப்பட்டது ஆனது. குறிப்பு: இந்த ஹதிதில் உள்ள “காபிர்களுக்கு அவமானம்” என்ற பதம் ஜிஸ்யாவைக் (இஸ்லாமிய நாடுகளில் -திம்மிக்களான, அதாவது அடங்கி வாழவேண்டிய இரண்டாம் தர குடிமக்களான, முஸ்லிமல்லாதோருக்கான – ஒரு வரி) குறிக்கும். (ஃபத் உல் பரி, ப்.116, வொல்.2)”

"முரண் நகை என்னவென்றால், இஸ்லாமில் திருடுவது தடை செய்யப் பட்ட, முதல் குற்றத்திற்கே கையை வெட்டும் தண்டனையைக் கொண்ட, பிறகு செய்யும் ஒவ்வொரு திருட்டிற்கும் அடுத்தடுத்த கையையும் காலையும் வெட்டக் கூடிய தண்டனையை உடைய குற்றம். ஆனால் அதுவெல்லாம் ஒரு முஸ்லிம் இடமிருந்து திருடும் போதுதான். முஸ்லிமல்லாதோரிடம் இருந்து திருடினால், எந்த தண்டனையும் இல்லை. சொல்லப் போனால், முஸ்லிமல்லாதோரிடம் செய்யப்படும் திருட்டு முறைப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் ஒன்று."
seyed muhammed
ராம்,ஆத்திரம் அறிவுக்கு எதிரி என்பது பழமொழி! நீங்கள் அதை மெய்ப்பிக்க வேண்டாம். இந்தியாவை முஸ்லிம்கள் 900 வருடம் ஆண்டிருகிறார்கள். மொகலாயர்கள் மட்டும் 300 வருடம் ஆண்டிருக்கிறார்கள். இந்தியாவை 52 வருடம் ஆண்ட ஒரே மாமன்னர் ஒளரங்கசீப். இந்த ஒள்ரங்கசீப் காசி கோயிலை இடித்தார் ம்றுக்க வில்லை. ஏன் இடித்தார்?காசி மன்னன்,ஹிந்து மன்னனின் பட்டத்து ராணியும் தோழிகளும் கோயிலைஒட்டிய தடாகத்தில் குளிக்க சென்றார்கள். கோயிலில் தவம் செய்வதாய் ஊரை நம்பவைத்து கோயிலில் குடியிருந்த தவசிகள் முனிவர்கள் பட்டத்து ராணியையும் தோழிகளையும் கற்ப்பழித்து விட்டார்கள். இதை காசியின் மன்னர் கண்ணீரோடு மாமன்னர் ஒளரங்கசீப்பிடம் சொன்னார் கோயிலை இடித்தார் "முனிவர்களை"கைது செய்து தண்டித்தார். இது வரலாறு.முஸ்லிம்கள் கற்பழித்தார்கள் என எழுதியுள்ளீர்கள். யார்?எந்த மன்னர்?எந்த பகுதி?ஒ.... நான் எண்ணுகிறேன் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம் பெண்களை பாலுறு வல்லுறுக்கு ஹிந்துத்துவ கழிசடைகள் உட்படுத்தினார்களே அதை சொல்லுகிறீரா? அல்லது மத்திய பிரதேசத்தில் தமிழகத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளை கற்பழித்து விட்டு இந்திய தேசிய எழுச்சி என்றார்களே அதை சொல்லுகிறாயா?வரலாறு என்பது கடந்த காலங்களின் பதிவு.புராணம் இதிகாசம் என்பது காம வெறி பிடித்தவர்களின் கற்பனை.கற்பனையை கொண்டு வரலாற்று பக்கங்களுக்கு விமர்சனம் எழுத கூடாது.உண்மயை எங்கும் பேச விவாதிக்க நான் தயார்?என் விலாசத்தை உணக்கு தர தயார். நீ தயாரா?
seyed muhammed
இந்தியாவில் முஸ்லிம்கள் வாளால் சாம்ராஜ்ஜியம் அமைத்தார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன்.சமுக விரோதிகளை விட கொடியவர்களாக கடற் கொள்ளையர்களாக மக்களை சுரண்டும் அயோக்கியர்களாக ஆட்சி செய்த "ஹிந்து ராஜாக்களை"எப்படி அடக்குவது?மக்களை எப்படி காப்பது?பிரச்ன்னா தான் விவரிக்க வேண்டும்.ரெளடிகளை சமுக விரோதிகளை ஒடுக்க வாளை வ்லிமையை பயன் படுத்துவது குற்றமல்ல...காலத்தின் கட்டாயம் அவசியம்.அதே நேரம் இஸ்லாத்தை வாளை கொண்டு பரப்ப வில்லை.அப்படி பரப்பியிருந்தால் முஸ்லிம்கள் 90%சதம் இருந்திருப்பார்கள்.பிராமணர்கள்.......காசு சம்பாதிக்க அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் போய் த்ங்களின் பெயருக்கு பின்னால் கிறித்தவ பெயர்களை இனைத்து கொண்டு அலைபவர்கள்.இவர்களை வாளை கொண்டு அச்சுறுத்த தேவை இல்லை.வாளை உயர்த்தினால் போதும் நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்திருப்பார்கள்.வரலாறு எழுத உண்மையை படியுங்கள்.பொய்யை நம்பாதீர் அது சாக்கடை படு குழி.அழிவு தான் மிஞ்சும்.
thamilan
யார் இந்த ராஜகோபாலன், முஸ்லீம்களுக்கு ஜால்ரா போடும் போலி மதசார்பின்மை,இந்து விரோத இடதுசாரி இயக்கங்களை சேர்ந்தவரா. சையது முகமது பாகிஸ்தான் தீவிரவாதத்தினை ஆதரித்ட்து மும்பையில் அப்பாவிகளை கொன்றது சாதியை ஒழிக்க என்று கூட எழுதுவார்.இஸ்லாத்தில் அடிமை முறை அப்போது இருந்ததே.அராபியர்கள் அடிமை வியாபாரம் செய்தவர்கள்தானே. இந்து வெறுப்பு, இந்திய விரோதம் இதுதான் சையது முகமது போன்றவர்களின் உண்மையான குணம். அதை மறைக்க சமத்துவம் பேசுவார்கள். இவர்களுக்கு நாட்டுப்பற்று என்பது கிடையாது.தலிபான்களின் ஆதரவாளர்கள்தான் இவர்கள்.
prasanna
சையது முகமது அவர்களே, நான் வரலாற்றை படிக்காமல் எதையும் எழுதவில்லை. சாக்கடை படுகுழிக்குள்ளும் செல்லவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது மிகவும் எளிது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இஸ்லாம் எப்படி பரவியது என்ற விவாதத்திற்குள் நான் வர விரும்பியதில்லை. கஜினி முகமதுவின் பங்கைப் பற்றித்தான் பேச வந்தேன். ஆனால் அதற்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை. நான் பெரியார் பித்தன், பார்ப்பனியத்தை தீவிரமாக எதிர்ப்பவன். ஆனால் இப்போது நீங்களே இஸ்லாம் பரவியதைப் பற்றி விவாதிக்க என்னை இழுத்துவிட்டு விட்டதால், சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை என்ற நிலை வேறு, அறிவுப்பூர்வ ஆய்வு என்ற நிலை வேறு. நம்பிக்கையை வைத்துக்கொண்டு செய்யும் ஆய்வு எந்த காலத்திலும் அறிவுப்பூர்வ ஆய்வாக மாற முடியாது.

இஸ்லாம் மட்டுமல்ல, உலகின் பெரிய மதங்கள் எவ்வாறு வெகுமக்களை தனக்குள் அடக்கியுள்ளன என்பதை நான் விரிவாக பேச விரும்பினால் உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களுக்கு நன்றாக இருக்காது. மனிதன் பொதுவில் ஒரு மந்தையைப் போன்றவன். அவன் ஒரு விஷயத்தைப் நம்பி, பின்பற்ற அறிவுப்பூர்வ காரணமெல்லாம் தேவையில்லை. உலகின் பெரிய மதங்கள் பரவியதற்கான சில முக்கிய காரணங்கள்,
படையெடுப்பு, அரசியல் அதிகாரம், பணபலம், பாதுகாப்பு உணர்வு, அதிகாரிகளின் செல்வாக்கு, தொடர் பிரச்சாரங்கள், மதகுருத்துவ கவர்ச்சி, புதிய விஷயங்களின் பால் நாட்டம், சிறப்பு வரிவிதிப்பிலிருந்து தப்பித்தல், ஜாதிக் கொடுமை, பொருளாதாரம் உள்ளிட்ட பல சலுகைகள் போன்ற பல காரணங்களை சொல்லலாம்.
மதங்களில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் 99% மக்கள் அதைப் பார்த்து மயங்கவில்லை. ஆனால், ஆய்வு என்று வரும்போது அதிலுள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துப் பேசுகிறார்கள். ஆனால் முற்றிலும் சிறந்தது, மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது என்று உலகில் எந்த மதமும் கிடையாது.

இஸ்லாமின் வளர்ச்சிப் பற்றி முகமது நபியின் காலத்திலிருந்து, ரஷ¤தின் காலிபாக்கள், ஒமயாத் காலிபாக்கள், அப்பாஸிட் காலிபாக்கள், பாதிமித் காலிபாக்கள், ஷியாக்களின் இமாம் நம்பிக்கைகள், அப்பாஸிட் காலிபாக்களின் காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி, ஆரம்பகால அரேபியர்களின் தாழ்வு மனப்பான்மை, பாரசீகர்களிடம், அரேபியர்கள் அறிவு மற்றும் கலாச்சார ரீதியாக சரணடைந்தது, குரானை இலக்கிய ரீதியில் தொகுப்பதற்கு கிரேக்க, லத்தீன் மொழிகளின் உதவியை அரேபியர்கள் நாடியது, இஸ்லாம் சமயத்தில் பாரசீக கலாச்சார செல்வாக்கு கலந்தது, தொடர் இஸ்லாமிய படையெடுப்புகள், முஸ்லீம் வணிகர்கள் மதப் பரவலில் ஆற்றியப் பங்கு, முஸ்லீம் சூபி கொள்கையின் தோற்றம், அதன் அடிப்படைகள், அவற்றின் வகைகள், இஸ்லாம் பரவலில் அவற்றின் பங்கு, பல சிறந்த மற்றும் மோசமான முஸ்லீம் மன்னர்கள், சுன்னி மற்றும் ஷியா முஸ்லீம் பிரச்சினைகள், இஸ்லாம் உலகிற்கு அளித்த நன்மைகள், இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமில் இப்ராகிம் மற்றும் யூத கலாச்சாரங்களின் தாக்கம், பஹாய் உள்ளிட்ட புதிய மதங்களின் மீது இஸ்லாமின் புரிந்துணர்வு மற்றும் பஹாய்களின் மீது முஸ்லீம்கள் தொடுக்கும் தாக்குதல்கள், இஸ்லாமியர்களின் யூத எதிர்ப்பு மற்றும் யூதர்களிடம் ஏமாந்தது, முஸ்லீம்களின் எதிர்கால நம்பிக்கைகள் போன்ற பல விஷயங்களை சுய ஆர்வத்தின் பேரில் ஓரளவு படித்தவன் நான். எனக்கு எந்த மத நம்பிக்கையும் கிடையாது.

முற்றிலும் அறிவு அடிப்படையில் நடக்கும் விவாதத்திற்கு நான் தயார். நம்பிக்கை அடிப்படையில் நடக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இஸ்லாம் சமூகத்தில் ஜாதிகள் இல்லை, இனப் பேதங்கள் இல்லை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நிறுவனத்துவம் இல்லை, அறியாமை இல்லை, வன்முறைகள் இல்லை என்று வரலாற்றையும், உலகையும் படித்த எந்த இஸ்லாமியனும் சொல்ல மாட்டார்.

உங்கள் நம்பிக்கை உங்களுக்கானது. அதேசமயம், அதைக் கடந்த ஒரு உலகிற்கு நீங்கள் பிரவேசிக்க எனது வாழ்த்துக்கள்.
Neverevert
Great Prasanna. Keep rockin.
seyed muhammed
பிரசன்னாவிற்கு நன்றி!இஸ்லாம் குறித்து படித்ததற்கு.என்ன இஸ்லாம் பற்றி மேற்கத்தியர்கள் எழுதியதை படித்து விட்டு இஸ்லாம் பற்றிய கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.ஒரே ஒரு உதாரணம்:குர் ஆனை தொகுப்பதற்கு இலக்கிய ரீதியாக தொகுப்பதற்கு லத்தின் கிரேக்க மொழிகளின் உதவியை நாடியதாய் நீங்கள் எழுதியுள்ளது.அல் குர் ஆன் அரபி மொழிக்கு இலக்கிய இலக்கண வழியை வ்குத்தளித்தது.இன்று வரை இதில் யாரும் மாற்றம் காண முடியவில்லை.அல் குர் ஆன் பிற மொழிகளிலிருந்து உதவி பெற்றதும் இல்லை பெற வேண்டிய அவசியமும் இல்லை.ஆறிவில் பின் தங்கியிருந்த மேற்கத்தியர்கள் ஸ்பெயினில் இஸ்லாம் பரயவியதற்கு பிறகு படிக்க தொடங்கினார்கள்,அறிவை பெற்றார்கள்.கதைக்கு உதவாத காம கிறுக்கல்களையும் எதற்கும் பயன் படாதா வறட்டு தத்துவங்களையும் கொண்ட ல்த்தீனும் கிரேக்கமும் அல் குர் ஆனின் இலக்கிய வள்ர்ச்சிக்கு உதவுகிறது என்றால் இதை எண்ணி நான் எப்படி சிரிப்பேன்....ஹ...ஹ..ஹ..ஹ...!ன நன்பரே! நான் நம்பிக்கையற்றவன் என் கூறும் பலர் தங்களை அறிந்து கொள்ளாத அப்பாவிகளாயுள்ளார்கள்.அய்யா பெரியாரின் மீதும் அவரி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டதால் தான் உங்களை பெரியார் பித்தன் என்றே வர்ணித்துள்ளீர்கள். நம்பிக்கை சார்ந்து உங்களுடன் அத்தனை பிரச்சனைகளையும் பேச நான் தயார்.இற்தியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்...அய்யா பெரியாரை பற்றிய அறிவையும் தெளிவையும் பெற அய்யா எழுத்யதை படிக்க வேண்டும்.அய்யாவை எதிர்த்த எதிரிகளின் படைப்பை காலை வாரிவிட்டு சென்ற நய வ்ஞ்சகர்களின் படைப்பை படிக்க கூடாது.இஸ்லாத்தையும் இது போல் படிக்க அழைக்கின்றேன்
prasannabharathi
மேற்கத்தியர்கள் அனைவருமே இஸ்லாமைப் பற்றி தவறாக எழுதியவர்கள் என்று புரிவது தவறு. ஒரு விஷயத்தை நடுநிலையாக பதிவு செய்வதிலும், நம்பிக்கை அடிப்படையில் பதிவு செய்வதிலும் வித்தியாசம் உள்ளது. இஸ்லாமைப் பற்றி தூற்றி எழுதிய விஷயங்களையும் நான் படித்திருக்கிறேன். முகமதுவிற்கு பிந்தைய காலத்தில் அரேபியர்கள் நாகரீக வளர்ச்சியடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, கிரேக்கர்கள் அறிவில் சிறந்திருந்தார்கள். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் உள்ளிட்ட பல கிரேக்க மேதைகளின் எழுத்துக்களோடு, குரானின் விஷயங்களை ஒப்பிட்டு, பல இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். குரானின் அறிவார்ந்த மேன்மையை நிரூபிக்கவே இத்தகைய ஆய்வுகள். ஆக, கிரேக்க மேதைகள் அவர்களுடைய மொழியில் பதிவுசெய்த விஷயங்கள் பிதற்றல்களா? அல்லது கதைக்கு உதவாதவையா? லத்தீன் நாகரீகத்தைப் பொறுத்தவரை, அது பெருமளவு கிரேக்க நாகரீகத்தை உள்வாங்கிக் கொண்டதுதான். ஒருமுறை வாடிகனின் போப், கிரேக்க நூல்களை அழிக்க உத்தரவிட்டபோது, அதை முஸ்லீம்கள் பாதுகாத்தார்கள் என்றும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளன.

பாக்தாத்தில் அப்பாஸிட் காலிபேட் வலுவாக நிறுவப்பட்டப் பிறகு ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர்கள். பாரசீகத்தின் சொராஸ்டிரிய நம்பிக்கை இஸ்லாமின் வாள் வலிமையால் வீழ்த்தப்பட்டது. அப்பாஸிட் காலிபாக்களில் புகழ்பெற்ற காலிபா ஹாரூண் அல் ரஷித்தின் மகன் அல் மமூன் ஒருமுறை கூறியதாவது,

"பாரசீகர்கள் 1000 ஆண்டுகளாக அரசாண்டார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் கூட நமது தேவை இருக்கவில்லை. நாம் அவர்களை 1 அல்லது 2 நூற்றாண்டுகளாகத்தான் ஆள்கிறோம். ஆனால், 1 மணிநேரம் கூட அவர்களின் துணையின்றி நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை" என்று புலம்பியிருக்கிறார். அந்தளவிற்கு பல விஷயங்களில் பிற்பட்டவர்களாகவே அரேபியர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஒரு மதத்தின் வளர்ச்சியில் பல ஏற்ற-இறக்கங்கள் உண்டு என்பது வரலாற்றின் நெடுக காணப்படும் உண்மைகள். மேற்கத்தியர்களை இஸ்லாமின் எதிரிகளாக பார்ப்பதானது, அவர்கள் உங்களை கிறிஸ்தவத்தின் எதிரிகளாக பார்க்க வழிவகுக்கும். இப்போதும் அந்தப் பிரச்சினைதான் உள்ளது. நீங்கள் தூற்றும் மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள்தான், ஸ்பெயினில் இஸ்லாம் செய்த புரட்சிகளைப் பற்றி எழுதியுள்ளார்கள், சிலுவைப் போர்களுக்கு வந்த ஐரோப்பியர்கள், முஸ்லீம்களின் நாகரீகத்தைக் கண்டு வியந்ததாக எழுதியுள்ளார்கள். விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லீம்கள் ஆற்றிய பங்கைப் பற்றியும் வியந்து எழுதியுள்ளார்கள். பல அற்புதமான ஆய்வு விஷயங்கள் பதிவுசெய்யப்பட்ட கிரேக்க மொழியை ஒன்றுக்கும் உதவாத மொழி என்று நீங்கள் சொல்வதிலிருந்தே, உங்களின் நம்பிக்கை தெரிகிறது.

முஸ்லீம்கள் ஒரு பெரிய பேரரசை அமைக்கும் முன்பாகவே, ஒரு பெரிய பேரரசை நிர்வகிப்பதற்கான இலக்கணத்தை வழங்கியவர்கள் பாரசீகர்களும்(அகமிடியன் பேரரசு), ரோமானியர்களும்தான். ரோமானியர்களுக்கே பாரசீகர்கள்தான் முன்னோடி. உலகில், இஸ்லாமிற்கு முன்பாக எத்தனையோ அற்புத விஷயங்கள் உண்டு என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு கடவுள் கொள்கை என்பது ஒரு பழைய கோட்பாடு, அதேசமயம் ஒரு சிறந்த கோட்பாடும் கூட. இஸ்லாம் அதை மீண்டும் வலியுறுத்தியது, அவ்வளவே. ஆனால் அந்தக் கோட்பாட்டை இஸ்லாம் புதிதாக உருவாக்கவில்லை. இதுபோல் எவ்வளவோ சொல்லலாம்.

பெரியாரின் பித்தன் என்று நான் சொன்னது அவரின் நீண்ட நெடும் போராட்டத்திலும், அஞ்சாத நெஞ்சத்திலும், படிக்காத மேதமை தனத்திலும், பார்ப்பனியத்தை தன்னந்தனியாக எதிர்க்கத் துணிந்ததிலும், பல அறிவுஜீவிகள் நான்கு சுவற்றுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து சீர்திருத்தம் பேசிய காலத்தில், பொது களத்தில் வன்முறையின்றி போராடியவர் என்பதிலும், உலக வரலாற்றில், தளர்ந்து போகாமல் நெடுங்காலம், தள்ளாத வயதிலும் சளைக்காமல் போராடியதிலும் மயங்கித்தான். மற்றபடி, பெரியாரின் கருத்துக்களை நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதேசமயம், அடிப்படை மற்றும் முக்கிய கருத்துக்களில் எனக்கு எப்போதுமே பெரியாருடன் மாறுபாடு கிடையாது. அவர் ஒரு மாமனிதன், ஏன் ஒரு இறைதூதர் என்றும் நான் தாராளமாக ஒப்புக் கொள்வேன். எனவே, உங்கள் நம்பிக்கைக்கும், எனது நம்பிக்கைக்கும் வேறுபாடுகள் உண்டு.

எனவே, நம்பிக்கை சாராத ஆய்வே முழுமையைத் தரும் என்பது எனது கருத்து.
seyed muhammed
பிரசன்னா அவர்களே நன்றி!மேற்கத்தியர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் இல்லை ஒப்பு கொள்கிறேன்.ஆனால் நல்லவர்கள் விதிவிலக்காக் உள்ளார்கள்.விதிவிலக்குகள் வரலாற்றில் கணக்கிடப்படாது.காந்தியிடம் ஒரு முறை அய்யா பெரியார் கூறினார்:உங்களை போன்ற மகாத்துமாவிற்கே ஒரே ஒரு நல்ல பிராமண் தெரியும் போது என் போன்ற சாமான்யன் நிலையில் எல்லோரும் அயோக்கியர்களே!இது தான் மேற்கத்தியர்கள் எனக்கு.பல நல்ல நாகரியங்கள் கலைகள் பண்பாடுகள் நபி முஹம்மது(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிக்கட்டும்)முன்பு உலகில் இருந்தது என்பதை ஒப்பு கொள்கிறேன்.பிரச்சனை பழைய நாகரிகங்கள் அல்ல.கடந்த காலங்களை 14 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதியவர்கள் நாங்கள் தான் நாகரிகம் கொண்டவர்கள் என பிதற்ற தொடங்கியதின் விளைவு உலகை பற்றிய தவறான பதிவுகள் பரவின.அல் குர் ஆன் கூறுகிறது மனித படைப்பின் நாள் தொடங்கி மனிதனுக்காண உடையும் வழங்கப்பட்டதாக!இதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பிறகும் மேற்கத்திய உலகம் வீண் பிடிவாதம் செய்கிறது.ஆம்!ஒரிறை கொள்கை முஹம்மது நபிக்கு பிறகான கொள்கை அல்ல.உலகின் உண்மை இயற்கை வழி.இதை பற்றிய சரியான புரிதலில் தான் மனித வரலாறையும் இஸ்லாமிய வரலாறையும் புரிந்து கொள்ள இயலும். நானே எதிர் பார்க்காத ந்ல்ல விவாதம் தொடங்கி உள்ளது.அல்லாஹ் நாம் யாவர்க்கும் அருள் பாலிக்கட்டும்.இன்ஷா அல்லாஹ் இனியும் தொடருவோம்.
neverevert
Hi seyed, You write//கடந்த காலங்களை 14 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதியவர்கள் நாங்கள் தான் நாகரிகம் கொண்டவர்கள் என பிதற்ற தொடங்கியதின் விளைவு உலகை பற்றிய தவறான பதிவுகள் பரவின// But, it is Muhamadu himself who called the pre-14 as 'jahliya'(dark age), not other historians as you claim. Then you write //பல நல்ல நாகரியங்கள் கலைகள் பண்பாடுகள் நபி முஹம்மது(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிக்கட்டும்)முன்பு உலகில் இருந்தது என்பதை ஒப்பு கொள்கிறேன்.// Here you are contradicting with your dear prophet.
neverevert
Hi Non-muslims (and muslims too), it is better for you to know the real islamic history. and it is better to know the islam and muslims better. For this you need to know the islamic prophet better. For this the reliable sources are articles of ex-muslims. One well known ex-muslim is Ali Sina. His sites (faithfreedom.org, alisina.org) give you a thourough knowledge about muhamad, islam and muslims. இப்போது தமிழிலும் tamil.alisina.org.
prasanna
வரலாற்றை ஒப்புக்கொண்டதற்கு நன்றி! நீங்கள் சொல்வதுபோல் பிரச்சினைகள் இருப்பது முற்றிலும் உண்மை. ஐரோப்பியர்கள் தங்கள் நாகரீகத்தின் ஆதி மேன்மைக்கு கிரேக்கத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்று, இந்தியாவின் நாளந்தா பல்கலையை மீட்டுருவாக்கம் செய்வதுகூட, மேற்குலகிற்கு எதிராக ஆசிய மேன்மையை நிலைநிறுத்தும் ஒரு முயற்சி என்றும் கூறப்படுகிறது. இஸ்லாம் ஐரோப்பியர்களுக்கு பல நவீன விஷயங்களை கற்றுத் தந்துள்ளது என்பதை வரலாற்றில் படித்திருக்கிறேன். மேற்கத்தியர்களை விட்டுத் தள்ளுங்கள். நாம் வாழும் இந்த நாட்டிலேயே பார்ப்பனர்கள் செய்த, செய்துவரும் அட்டூழியத்திற்கு அளவு உண்டா? பொதுவாக திராவிட நாகரீகம் என்று நம்பப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை அவர்களின் நாகரீகம் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். ஆதிகாலத்தில் திராவிட மக்கள் கண்டுபிடித்த பல அரிய விஷயங்களை தாங்கள் செய்தது என்று கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். உலகின் மோசமான ஆக்ரமிப்பாளர்களில் முதன்மையானவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.

சிலபல இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, பிரச்சினை என்னவென்றால், அவர்கள், நன்மையின் தொடக்கத்தையும், அதன் முடிவையும் இஸ்லாமிலிருந்து தொடங்கி, அதற்குள்ளேயே முடித்துக் கொள்கிறார்கள். இதுதான் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கான ஆரம்பம். இஸ்லாம், இந்த உலகில் புரட்சி செய்தது என்பதை நான் நிச்சயம் மறுக்கவில்லை. இதைப் பல மேற்கத்தியர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். சிரியாவை கைப்பற்ற நடந்த "யார்மெளக்" போரில், மிகப்பெரிய அளவில் இருந்த கிழக்கு ரோமானியப் படைகளை(ஹெராக்ளியஸ் படைகள்), சிறிய எண்ணிக்கையில் இருந்த அபூபக்கரின் படைகள், "காலித் இபின் அல் வாலித்" போன்ற தளபதிகளின் திறமையால் சிறப்பாக வெற்றி கொண்டன என்பதை மேற்கத்திய வரலாற்றாளர்கள் சிலாகித்து எழுதியுள்ளனர். இஸ்லாமிய வரலாறானது, ஆன்மீகத் தன்மையும், அரசியல் தன்மையும் இணைந்ததாக இருப்பதனாலேயே அதை படிப்பதற்கு எனக்குப் பிடிக்கும். ஆப்ரகாமிய மதங்களுள் ஒன்றென வகைப்படுத்தப்படும் இஸ்லாம்தான், உலகின் இறுதி இறை செய்தி என்று ஏராளமான முஸ்லீம்கள் வாதிடுகிறார்கள். இதை பஹாய் மதத்தவர் அடியோடு மறுக்கிறார்கள். இதை மறுத்து எத்தனையோ மதம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லீம்களே சிலர் மேற்கொண்டுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நான் படித்தும் இருக்கிறேன்.

யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் சில அடிப்படை நம்பிக்கைகள் ஒன்றாக இருக்கையில், கிழக்கே தோன்றிய புத்தம், சமணம், அசீவகம்(பண்டைய தமிழர்களின் மதம் - இதில் சமணக் கூறுகள் கலந்திருக்கலாம்), சீனாவின் தாவோயிசம், பாரசீகத்தின் சொராஸ்டிரம் போன்ற மதங்களின் அடிப்படைகள் வேறுவிதமான இருக்கின்றன. ஈரானில் 19ம் நூற்றாண்டில் தோன்றி பஹாய் மதம், அடிப்படையில் ஆப்ரகாமிய மதம் போல் தோன்றினாலும், சில வேறுபட்ட தன்மைகளைக் கொண்டுள்ளது. இவையெல்லாம், பெரும்பான்மை அளவில் அறியப்பட்ட மதங்கள். ஆனால் உலக மக்களால் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த, அவர்களின் நம்பிக்கை சார்ந்த சிறிய மதங்கள் என்று கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை பல ஆயிரங்களில் அடங்கும். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாக கூட, அரேபியாவில் பல பழைய மத நம்பிக்கைகள் இருந்தன.

இன்றைய இஸ்ரேலை உலகளவில் ஏறக்குறைய 99% முஸ்லீம்கள் எதிர்த்துவரும் நிலையில், குரானில் கூறியுள்ளபடி, இஸ்ரேல் என்ற ஒரு நாடு அமைவது இறைவனால் விதிக்கப்பட்டது என்று அந்நாட்டை ஆதரிக்கும் முஸ்லீம்கள் பலர் உலகில் பரவலாக உள்ளனர். பலர், தங்களின் இஸ்ரேலிய ஆதரவு நிலையால் சக முஸ்லீம்களால் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார்கள். இஸ்ரேலில் வாழும் சிறுபான்மையினரான "பொடோயின்ஸ், ட்ரூஸ் மற்றும் சர்காஸியன்" இனத்தவர்கள் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள். அவர்கள் இஸ்ரேலின் ராணுவ வலிமையில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். தங்களை இஸ்ரேலிய தேச பக்தர்கள் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறார்கள்.

இந்த விவாதமானது, நான் படித்த பல விஷயங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவதாய் அமைந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! என்னோடு நீங்கள் தொடர்புகொள்ள விரும்பினால் அதற்கும் நான் தயார்.
seyed muhammed
நெவர் எவர் யார் நீ?பெயரை எழுத அஞ்சும் கோழைக்கு ஏன்?வாய் வீராப்பு! ஜாஹிலியா என முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிக்கட்டும்)கூறிய அணைத்தும் ஜாஹிலியா தான். நேற்றும் இன்றும் நாளையும் என்றும் ஜாஹிலியா ஜாஹிலியா தான்.சரி!ஜாஹிலியா என்றால் என்ன என்று தெரியுமா?மடைமை அறீவீனம் முட்டாள்தனம் இழிவு காட்டுமிராண்டித்தனம் கேவலம் போன்ற சொற்கள் தரும் ஒட்டு மொத்த அர்த்தத்திற்கு பெயர் ஜாஹிலியா.குறிப்பிட்டு சொல்வது என்றால் சிலை வணக்கம் அவதார பொய் புரட்டு ஜாதிய வேறுபாடு அது சார்புடைய அயோக்கியத்தனங்கள் மக்களை ஆட்டி படைக்கும் அதிகார கொடுமை மோசடி பித்தலாட்டம் பொய் விபச்சாரம் கள்ளகாதல் காதல் பெண்களை ஏமாற்றி நிர்வாணப்படுத்தும் போலி சுதந்திரம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஆண் பெண் கலப்பு திருடு களவு ஏமாற்றுதல் வஞ்சகம் பேராசை கோழைத்தனம் அடுத்திருந்து கெடுத்தல் இப்படி மனித வாழ்விற்கு தீங்கு செய்யும் அணைத்தும் ஜாஹிலியாவே!அப்படி என்றால் இந்த உலகம் சோ கால்ட் நவீன உலகம் ஜாஹிலியாவா?என நீ பெரு மூச்சி விடுவது கேட்கிறது.ஆம்!இந்த நவீன உலகம் முலுவதும் ஜாஹிலியா தான்.அதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.இஸ்லாத்தின் இன்றைய பனியே இந்த நவீன உலகை மனிதர்களுக்கு உகந்த மனிதர்களின் வாழ்விற்கு உகந்த உலகாய் மாற்றுவது தான்.இன்ஷாஅல்லாஹ் அதாவது இறைவனின் நாட்டப்படி முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்களின் வழியில் இதை செய்து முடிப்போம்.ஐயா..... நெவர் எவர் கடந்த கால சமூகங்கள் வீழ்ந்ததற்கும் அழிந்ததற்கும் என்ன காரணம் தெரியுமா?ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேராசிரியர் கிப்பனின் புத்தகம் வாசித்தது உண்டா?முத்லில் புத்தகங்களை வாசி புரியும் படி வாசி பிறகு வரலாறு பற்றி இறைதூதர் பற்றி அலிசீனா பற்றி எல்லாம் எழுதலாம்.சரியா?
seyed muhammed
பிரசன்னா அவர்களே!உண்மையை ஒப்பு கொள்வது என் நம்பிக்கை.உண்மையை தவிர்த்து வேறு எதையும் பேச கூடாது என்பது என் நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை. உங்கள் நிலையை என்னால் புரிய முடிகிறது.கிரேக்கம் இஸ்லாத்திற்கு எதையும் வழங்கவில்லை.கிரேக்கத்திலிருந்து இஸ்லாத்திற்கு கொண்டு வரப்பட்டவை பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.கி.பி.1200ன் மத்திய பகுதிகளில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் கிரேக்கத்தை உச்சி முகர்ந்து போற்றியது உண்டு.இதில் குறிப்பிட கூடியவர் மேற்கத்தியவர்களால் இன்றும் போற்ற படும் இமாம் கஜ்ஜாலி(அல்லாஹ் அருள் பாலிப்பானாக).இவர் மிக சிறந்த தத்துவ அறிஞர்.இந்த அறிஞர் கவனிக்க தவறியது இறைதூதரின் ஒரு எச்சரிக்கையை!அழிந்த வழக்கொழிந்த நாகரிங்களின் அடிச்சுவடிகளை இஸ்லாத்தை போதிக்கவோ விள்க்கவோ ஆதரவாகவோ பயன் படுத்தாதீர்கள்.உங்களுக்கு அது எவ்வளவு உயர்வாய் தெரிந்த்தாலும் ச்ரியே!இமாம் கஜ்ஜாலி அவர்கள் இதில் தவறிழைத்தார்கள்.இதை ஒருவர் சரி செய்தார்.அவரை குறித்தும் வரலாறையும் எழுதுகிறேன்.
seyed muhammed
நெவர் எவரே!ஜாஹிலிய்யா என்றால் இருண்ட காலம் என எழுதி இருக்கின்றீர்.முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்கள் கூறிய ஜாஹிலிய்யாவிற்கு வெறும் இருண்ட காலம் மட்டும் பொருள் அல்ல்.விரிந்த விசாலமான பொருளுண்டு.ஜாஹிலிய்யா எனும் அரபி சொல்லிற்கு அறிவீனம்,மடைமை,முட்டாள் தனம்,இழிவு,மூட நம்பிக்கை எனும் சொற்கள் தன்னளவில் கொண்டுள்ள அத்தனை அர்த்தமும் அடங்கும்.குறிப்பிட்டு சொல்வது என்றால் சிலை வணக்கம்,அவதார புரட்டு,அத்வைத அயோக்கிய தனம்,அதிகார திமிர் போதை,ஜாதிய பாகுபாடு,அடிமைத்தளை.ஜாதிய கொடுமை,வன் கொடுமை,பொய் பித்தலாட்டம்.பேராசை,வஞ்சகம்,அடுத்து கெடுத்தல்,பிறர் உரிமைகளை பறித்தல்,பிறர் உடைமைகளை தட்டி பறித்தல்.சதி செய்தல்.சூது வாது கொண்டலைதல்,விபச்சாரம்,திருடு,களவு,வட்டி,கொள்ளை,மோசடி,மது,பெண்ணுரிமை பெயரில் பெண்களை இழிவு செய்தல்,பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்துதல்,இவைகளை கலை என கூறுதல்.தனிமனித உடமை புனிதம் என கூறி பொருளாதார சுரண்டலுக்கு பதுக்கலுக்கு தான் என சுய நல வெறி கொண்டு அலையவைக்கும் முதலாளித்துவ கொள்கைகள்,தனி மனித உடைமையை கொச்சை படுத்தும் கம்யூனிஷம்....கம்யூனிஷ போர்வைக்குள் மறைத்து கொண்டு கொழுக்கும் கம்ரேடுகள் பியூரகிரசிகள் என மனித நலனை நாசமாக்கும் எல்லாம் ஜாஹிலிய்யா.மொத்தத்தில் நவீன உலகமும் அதன் கொள்கையும் வழி வகையும் என எல்லாம் ஜாஹிலிய்யா.கடந்த காலங்களில் இது போன்று மனித வாழ்விற்கு பயன் படாத தீங்கிழைக்க கூடிய அனைத்தும் இறைவனால் அழிக்கப்பட்டவைகளை நபி முஹம்மது(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக) ஜாஹிலிய்யா என்றார்கள்.இதை மறுக்க முடியவில்லை ஐரோப்பியர்களால்.ரோம சாம்ராஜ்ஜியத்தி வீழ்ச்சியை எழுதிய பேராசிரியர்:கிப்பன் ஒப்பு கொள்கிறார்.அவர் போன்று உலக அழிவிற்கான காரணத்தை ஆராய்ந்தோர் ஒப்பு கொள்கின்றனர்.ஆதலால் படிப்பின்றி இஸ்லாத்தின் மீது வாரி இறைக்காமல் ஈச்லாத்தை படிக்க வாருங்கள்.
seyed muhammed
இஸ்லாம் இயற்கை மார்க்கம்.மனிதனுக்கேற்ற மண்ணுக்கேற்ற மார்க்கம்.இதன் அடிப்படை மனிதன் தான் தோன்றி அல்ல.தன்னிறைவு பெற்றவன் அல்ல.தன்னை போன்ற பிற மனிதனுக்கோ,பிற உயிரினங்களுக்கோ,பொன்னிற்கோ,பொருளுக்கோ என எதற்கும் அடிமையல்ல.அவன் இறைவனின் அடிமை.இறப்பிற்கு பிறகு இறைவனை சந்திக்க உள்ளான்.இறைவனின் நீதி மன்றத்தில் நிற்க உள்ள அவன் அதற்கான ஆயத்தம் தான் இந்த உலக வாழ்க்கை. அழிந்த கிரேக்கமும் பிற நாகரிகங்களும் இந்த கொள்கையை கை விட்டு விட்டு எதிரியாய் எகத்தாளம் பேசினார்கள்.மனிதன் எல்லாம் வல்லோன் என்றார்கள்.வலுத்தவன் வாழ வாய்ப்பளிக்க பட்டான்,வக்கற்றவன் அழிவது இயற்கை என்றார்கள். நான் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல நீ யார்? என்றார்கள்.இவர்களுக்கு எதிராக போராடியவர்கள்தான் இறை தூதர்கள்.இறைத்தூதர்கள் தோண்டி தூர் வாரி போட்ட கழிவுகளை கிரேக்க தத்துவங்கள் வடிவில் சில இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாத்தினுல் கொண்டு வந்த போது அதை எதிர்த்து போராடி த்டுத்தவர் இமாம் தகீயுதீன் இப்னு தைமிய்யா(அல்லாஹ் அருள் பாலிப்பானாக).இவர் தனது வாழ்வின் இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்கள் காட்டிய வழியிலிருந்து அணுவும் பிசகாமல் வாழ்ந்தார்.அதன் அடிப்படையில் ஒரு பாரபரியமிக்க சமுகத்தையும் கட்டி எழுப்பினார்.அரசியலில் தார்த்தாரியர்களின் வீச்சையும் கருத்தியலில் கிரேக்கத்தின் படிவையும் எதிர்த்து போராடியவர்.இஸ்லாத்தை முஹம்மது நபி(ஸ்ல்லல்லாஹீ அலைஹிவோஸல்லம்)அவர்கள் கட்டியதை போன்று உருவாக்கினார்.இமாம் தைமிய்யா அவர்கள் இன்று ஐரோப்பியர்களால் அதிகம் விமர்சிக்க படுகிறார்.அய்யா பெரியாரின் பொன்மொழிகளில் ஒன்று:பார்ப்பனர்கள் யாரை புகழ்கிறார்களோ அவர்களை குறித்து கவனமாக இரு.அது போல் தான் ஐரோப்பியர்கள் முஸ்லிகளில் யாரை விமர்சிக்கிறார்களோ குற்றப்படுத்துகிறார்களோ அவர்கள் இஸ்லாத்தை சரியாக சொல்கிறார்கள் செயல் படுத்துகிறார்கள் என்பது தெளிவாகும். நன்பரே!அல் குர் ஆனில் இஸ்ரேல் பற்றிய குறிப்பு எங்கே உள்ளது?பஹாயிஸமிற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்?தேமுதிக விற்கும் பெரியார்க்கும் சம்பந்தம் உண்டா?
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக), ஜாஹிலிய்யா எனும் அரபி சொல்லிற்கு 'அடிமைத்தளை'என்றும் பொருள் இருக்கிறது என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படியென்றால் குரானின் காலம் தான் no.1 ஜாஹிலியா. ஏனென்றால், வேறு எந்த மதத்திலும் இல்லாத அளவுக்கு, 'அடிமைத்தளைக்கு' மிகவும் அசைக்க முடியாத அஸ்திவாரம் போட்டது அதுதான். இஸ்லாமின் விதிகளின் படி (அதாவது குர்ஆனில் எழுதியுள்ளபடி) எத்தனை மனைவிகளை ஒருவன் கட்டிக் கொள்ளலாம் என்று எந்த முல்லாவையாவது கேட்டுப்பாருங்கள். அவர் நான்கு மனைவிகள் என்பதோடு நிறுத்திக்கொள்ளமாட்டார். அந்த நான்கு மனைவிகளுக்கும் கூடுதலாக போரில் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை எத்தனைபேரை வேண்டுமானாலும் 'வைத்துக் கொள்ளலாம்' என்று சொல்லித்தான் முடிப்பார்.இதைச் சொல்லாமல் இருக்க அவரால் முடியாது.அப்படிச் சொல்லாமல் விட்டால் அவரே இறையவமதிப்பு (blasphemy) செய்தவர் ஆகி விடுவார்.
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக), அடிமைத்தளைக்கும், முகமது, இஸ்லாம், குரான், முஸ்லிம்கள் என்ற கூட்டணிக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 பாகங்களை உடைய கட்டுரைகள். மேலே ஒரு பின்னூட்டத்தில் 4 சுட்டிகள். கீழே 6 சுட்டிகள்

http://www.faithfreedom.org/articles/op-ed/islamic-slavery-part-5-enslavement-by-muslims-in-india-during-the-mughal-period/
http://www.faithfreedom.org/articles/islamic-jihad-articles/islamic-slavery-part-6-enslavement-by-muslims-around-the-world/

http://www.faithfreedom.org/articles/islamic-jihad-articles/islamic-slavery-part-7-ottoman-dewshirme-or-slave-harvesting/
http://www.faithfreedom.org/articles/op-ed/islamic-slavery-part-8-status-and-sufferings-of-slaves/
http://www.faithfreedom.org/articles/islamic-jihad-articles/islamic-slavery-part-9-fate-of-slaves/
http://www.faithfreedom.org/articles/islamic-jihad-articles/islamic-slavery-part-10-sex-slavery-concubinage-and-ghilman/
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக), ஜாஹிலிய்யா எனும் அரபி சொல்லிற்கு 'அடிமைத்தளை'என்றும் பொருள் இருக்கிறது என்று எழுதி இருக்கிறீர்கள் -----"Muhammad raided town after town and after killing unarmed men took as slaves their children and their wives in such numbers that one day when Aisha broke her oath she manumitted forty of them in expiation. You can imagine how many slaves did she have to manumit forty in one go and how many slaves other wives of Muhammad inherited and how many the rest of marauding Muslims received as their shares of the booty? Tens of thousands of free people were reduced to slavery by Muhammad and his followers. All the slaves brought to America were purchased from Muslim slave makers. Slavery has not ended yet among Muslims and it will be back if Muslims become the majority again. So take your charade that Muhammad “just came short of abolishing slavery” elsewhere. That brute was the biggest slave maker and slave trader of history. " ----------- By Ali Sina. (Full article: http://www.faithfreedom.org/features/debates/debate-with-convert-donald-morgan-part-4/)
prasanna
சையது முகமது அவர்களே, நான் எதையும் சம்பந்தமில்லாமல் எழுதவில்லை. பஹாய் வரலாறு தெரிந்திருந்தால் நீங்கள் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்க மாட்டீர்கள். தயவுசெய்து பஹாய் பற்றி படியுங்கள். ஈரானில் இஸ்லாமிய பின்னணியில் தோன்றியது பஹாய் மதம். 1844ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இந்த மதம் ஈரானில் பெறும் செல்வாக்குப் பெற்று வந்தது. இதை பொறுக்க மாட்டாத முஸ்லீம் மதகுருக்கள், 20,000க்கும் மேற்பட்ட பஹாய்களைக் கொன்று குவித்து, அவர்களின் சொத்துக்களை சூறையாடி, அவர்களை மிருகங்களைப் போல் பாவித்து, பஹாய்களை விவரிக்க முடியாத சித்ரவதைகளுக்கு ஆளாக்கி, அந்த மதத்தின் ஸ்தாபகர் பஹாவுல்லாவை கொரூரமாக சித்ரவதை செய்து நாடு கடத்தினார்கள். பஹாய்களின் கல்லறைகள் கூட இடிக்கப்பட்டன. பஹாய் பெண்கள் பொது இடங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டனர். பஹாய் குழந்தைகள் சித்ரவதைப்படுத்தப்பட்டனர். காட்டுமிராண்டிகளிடம் இருக்கும் மனிதாபிமானம் கூட அந்த முஸ்லீம்களிடம் இருக்கவில்லை. இன்றுவரை ஈரான் நாட்டில் பஹாய்களுக்கு தினம் தினம் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான். ஈரானில் படையெடுத்துப் பரப்பப்பட்ட இஸ்லாமை பின்பற்றும் பழைய சொராஸ்டிரிய மக்கள், மதம் மாற மறுத்து இன்றும் சொராஸ்டிரியர்களாகவே வாழும் பூர்வகுடி மக்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தி, அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார்கள்.

பஹாய் மதத்தைப் பொறுத்தவரை அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா(பஹாய்களால் இக்காலத்திற்கான இறை அவதாரம் என்று நம்பப்படுபவர்) விவாதத்திற்குகூட வன்முறையை பற்றி பேச அனுமதிக்காதவர். புனிதப்போர் என்ற பெயராலோ, இறைவனின் விருப்பம் என்ற பெயராலோ வன்முறையில் எந்த வகையிலும் ஈடுபடாதவர்கள் பஹாய்கள். ஈரானில் பஹாய்களுக்கு மட்டும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தால், அங்கு இஸ்லாம் என்ற ஒரு மதம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை.

உங்கள் எழுத்தில் ஆய்வு 10% இருந்தால் நம்பிக்கை 90% இருக்கிறது. வாழ்வு, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள். இதையெல்லாம் இறந்தவர்கள் யாரும் திரும்ப வந்து சொன்னதில்லை. இறைத்தூதர்கள் கூடத்தான். மனித பரிணாம வளர்ச்சி என்றுமே முற்றுபெறாதது மற்றும் அது வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும் என்பது ஒரு தெளிவான அறிவியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய தன்மையுடைய மனிதனுக்கு, 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய ஒரு மதமே முடிவான கொள்கைகளை கொடுத்திருக்கிறது, இதற்குமேல் எதுவும் தேவையில்லை என்று கூறுவது அறிவியலையும், பகுத்தறிவையும் எதிர்க்கும் செயல். இஸ்லாம் தன் பங்கை செய்தது, அவ்வளவே. அதுவே முடிவு அல்ல. அப்படியெனில், புத்த மதத்தைவிட ஒரு சிறந்த மதம் இல்லை. அதன்பிறகு ஏன், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் வந்தன? அந்த வரிசையில்தான் பஹாய் மதமும் வந்துள்ளது. புத்த மதம் தோல்வியடைந்து விட்டது, கிறிஸ்தவம் தோல்வியடைந்து விட்டது, அதனால்தான் இஸ்லாம் வந்திருக்கிறது என்று நீங்கள் கூறுவீர்கள். அப்படி பார்த்தால், இஸ்லாம் இன்று முழு அளவில் தோல்வியடைந்து விட்டது என்பதுதான் ஆய்வுரீதியான உண்மை. இன்றைய இஸ்லாமிய உலகமே அதற்கு சாட்சி. எங்கு பார்த்தாலும், வன்முறை, வறுமை, ஏற்றத்தாழ்வுகள், இனப் பிரிவினைகள், ஒற்றுமையின்மை என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.

நான் நிறைய முஸ்லீம்களிடம் நேரடியாக விவாதம் செய்தவன். அவர்கள் நம்பிக்கை ரீதியாக உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்களே தவிர, ஆய்வு பூர்வமாக பேசுவதில்லை. மதம் விஷயத்தில் ஊருக்கு ஒரு நியாயம் மற்றும் அவர்களுக்கு ஒரு நியாயம் என்றே பேசுகிறார்கள். சையது முகமது அவர்களே, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆப்ரகாமிய மதங்களை மட்டுமே படித்தால் போதாது. பெளத்தம், சமணம், தாவோயிசம், சொராஸ்டிரியம் உள்ளிட்ட பல கிழக்கத்திய மதங்கள் மற்றும் பல மெய்யுணர்வு கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களைப் பற்றியும் படியுங்கள். உங்களின் உலகம் விரியும். இஸ்லாமின் சூபி தத்துவம்(மெய்யுணர்வு கோட்பாடு) என்பது, பெளத்தம், கிறிஸ்தவம் மற்றும் சொராஸ்டிரிய மதங்களின் கூறுகளை உள்வாங்கியே தோன்றியது. எந்த மதமுமே வானத்தில் இருந்து நேரடியாக குதிப்பதில்லை. ஏற்கனவே உலகில் இருக்கும் பல மதங்களின் சிறப்புக் கூறுகளை உள்வாங்கியே அது தனக்கான ஒரு வடிவத்தை பெறுகிறது. இஸ்லாம் அதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கல்ல.

குரானில் இஸ்ரேல் பற்றி என்ன உள்ளது என்று கேட்டுள்ளீர்கள். இஸ்ரேலை ஆதரிக்கும் முஸ்லீம்கள் என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் கூகுள் சென்று அடித்தால் அதற்கான லிங்க் வரும். அதில் படியுங்கள், உங்களுக்கு தெரியவரும்.
seyed muhammed
அய்யா நெவர் எவரே!வரலாறை எப்படி படிக்க வேண்டும்?என்பதை உங்களில் யாரேனும் வரலாறு தெரிந்தவர்கள் படிப்பவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளவும். முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்களின் வாழ்க்கையை குற்றம் காணும் வசதிக்காக படிக்காதீர்.யார் இவர்?இவர் மனித சமுகத்திற்கு செய்த நன்மை என்ன?அல்லது தீமை என்ன?இன்றும் இவரை மனித சமுகத்தில் 30% பின்பற்றுவது ஏன்?இவரை ஒரு பொருட்டாக எண்ணி பெரும் பெரும் அறிஞர்கள் விமர்சிப்பது ஏன்?அப்படியா இவரின் ஆளுமை மனித சமுகத்தின் மீது படிந்துள்ளது?என் பல எதிர் மறை கேள்விகளை எழுப்பி கொண்டு படிக்கவும்.
Neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக),ஆரம்பத்தில் 'யார் நீ' என்றீர்கள். இப்போது 'அய்யா' என்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, உங்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. நான் வரலாற்றைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் எப்போதும் எதிர் மறைக் கேள்விகளைக் கேட்பவன்தான். முகமதினால் மனித இனத்திற்கு நடந்த நடந்துவரும் நடக்கப் போகும் தீமைகளை நான் நன்கு அறிவேன்.முகமதினால் மனித இனத்திற்கு எந்த நன்மையையும் நடக்க வில்லை. Please read tamil.alisina.org to know about his contribution to humanity.
seyed muhammed
சாரி, நெவர் எவர்! அடையாளம் இல்லாததை அஹர்தினையக கணிக்கும் உலகில் அய்யா என நான் அடையாளப்படுத்தியது என் தவறு மன்னிக்கவும். படியுங்கள் அலிசினாவின்.....முன்னால் "முஸ்லிம்"ன் பக்கங்களை என்றவுடன் பதறி போய் படித்தேன்.தமிழில் படித்தால் எங்கே ஒரிஜினாலிட்டி கிடைக்காதோ என எண்ணி இங்கிலீஸில் படித்தேன்.சீ...சீ...இவ்வளவு தானா அலிசீனா? இந்தியாவில் ஹிந்துத்துவ கழிசடைகள் செய்யும் கொச்சைத்தனமான இழிவுகளை அலிசீனா எனும் கழிசடை இங்கிலீசில் செய்துள்ளது.இதற்க இந்த பில்டப்பு.
neverevert
Hi Seyed (pbuy), your reaction to Ali Sina is a typical muslim reaction. But make no mistake. Ali Sina is meant mainly for non-muslims to create awareness among them about Islam and Muslims. You can choose to ignore him or dehumanize him. But no harm. Be our guest.
seyed muhammed
நன்பரே!உங்களின் புரிதலில் உள்ள முதல் பிழை மனித வாழ்விற்கான வழிகாட்டுதல் வானில் இருந்து வருகிறது என்பதை நம்பாதது அல்லது நம்பமறுப்பது.மனிதனின் வரலாறு முழுவதும் வானிலிருந்து வழிகாட்டப்பட்டுள்ளான்.இன்றும் வழி காட்டப்படுகிறான்.படைத்த இறைவன் மனிதனை வாழ்வதற்கு வழியறியாத மடையனாய் விட்டு விட வில்லை.உலகின் பல பகுதிகளில் தோண்ட பட்ட எல்லா அகழ்வு ஆராய்ச்சிகளும் இதற்கு சாட்சி கூறும் வகையில் ஆச்சரிய படுத்துகிறது. நவீன கால மனிதன் எண்ணி பார்க்க முடியாத அதிசய தக்க அற்புதமான வாழ்வை வாழ்ந்துள்ளான்.புதைந்த நகரங்களின் வீதி அமைப்பு பயன் படுத்தியுள்ள உலோகங்கள் ஆயுதங்கள் கலை நயங்கள் குகை சிற்பங்கள் என பல பல கூறி கொண்டே போகலாம். ஒரே நூலிழை போல் உலகம் முழுவதும் ஒப்பு கொள்ள பட்டுள்ள ஒழுக்க விழுமங்கள் என சொல்ல எத்தனையோ உள்ளன.இருந்தும் உங்களை போன்றோர் வானின் வழிகாட்டுதலை நம்ப மற்க்கின்றீர்கள்.அதன் விளைவு உண்மையையும் பொய்யையும் குழ்ப்பி கொண்டிருக்கின்றீர்கள்.உம்:மதங்கள் மனிதனால் தோற்று விக்க பட்டது.கடவுள் மனிதனின் கற்பனை.மனிதனின் பரிணாமம்.இதை உருவாக்கிய மேற்கத்தியர்கள் மீதான் நம்பிக்கை.
prasanna
சையத் முகமத் அவர்களே, நான் 10 கேள்விகளை கேட்டால், நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்கிறீர்கள். நான் 100 வரிகளை எழுதினால் நீங்கள் 15 முதல் 20 வரிகளை எழுதுகிறீர்கள். இப்படி இருந்தால் எப்படி விவாதம் தொடரும்? என் நம்பிக்கைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறுங்கள், அது போதும். ஏனெனில் வெறும் நம்பிக்கை அடிப்படையில் விவாதம் செய்ய இயலாது. இஸ்லாமை நீங்கள் இறை நம்பிக்கையாக பார்க்கிறீர்கள். ஆனால் அதை நான் ஒரு சீர்திருத்த இயக்கமாக பார்க்கிறேன். அதன் காலகட்டம் முடிந்துவிட்டது. எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் அது முற்றிலும் வேறுபட்டது. கடவுளின் நேரடி பிரதிநிதியாக நான் யாரையும் நம்பவில்லை. கற்பனைக்கெட்டாத கடவுளின் பிரதிநிதியாக யாரும் இந்த உலகிற்கு வரும் சாத்தியமும் இல்லை. பகுத்தறிவின்படி அது தவறு. மேற்கத்திய சிந்தனைகள் பற்றி உங்களிடம் மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. கம்யூனிசம் கூட மேற்கத்திய சிந்தனைதான். மேற்கத்திய சிந்தனைகளில் பல அற்புதமான விஷயங்கள் உள்ளன. முடிந்தால், மேற்கத்திய தத்துவங்களை பற்றி விரிவாக படிக்கவும். இஸ்லாம் மட்டும் உலகம் அல்ல. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நீங்கள், அரேபிய தீபகற்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு விஷயத்தை நம்பிக்கை அடிப்படையில் நிறுவப் பார்க்கிறீர்கள். இஸ்லாம் தன் காலத்தில் தனது பங்கை முடிந்தளவு செய்தது என்பதை நான் எப்போதும் ஒப்புக்கொள்ள தயார். நான் இஸ்லாமிய வெளிப்பாட்டிற்கு எதிரானவன் அல்ல. எதிரியாக இருப்பதற்கான அவசியமும் எனக்கில்லை. ஆனால், இஸ்லாம் என்ற ஒரு விஷயம் காலாகாலத்திற்கும் மனிதனுக்கு பொருத்தமானது மற்றும் போதுமானது என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அதுபோன்ற நம்பிக்கை பகுத்தறிவுக்கு முரணானது. ஏனெனில், மனித அறிவானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும்.
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக), நேற்று என்னை 'அதுவே', 'இதுவே' என்று அழைக்காமல் அய்யா என்று அழைத்ததற்காக வருத்தப்பட்டீர்கள். இன்று நண்பரே என்று அழைக்கிறீர்கள். நன்றி. முஸ்லிமல்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று குரானில் (Q.5: 51) இருக்கிறது. இஸ்லாமின் வளர்ச்சிக்காக நயவஞ்சகமாக நடந்து கொள்ளலாம் (தக்கியா = Taqiyah) என்றும் குரானில் (Q 16, 100) இருக்கிறது. நீங்கள் இப்போது என்னை நண்பரே என்று அழைப்பதற்கு பொருள் என்ன?
seyed muhammed
நன்பரே! உலகம் எல்லா காலங்களிலும் தொழக்கூடியவர்களால் ஆளப்படுகிறது.தொழுகையின் தன்மையும் அமைப்பும் தான் மாறியுள்ளன. மனிதனை தொழுபவர்கள் பிற உயிரினங்களை தொழுபவர்கள் பணத்தை அழகை கலையை ஆண் பெண் உறுப்பை சல்லாப உறவை உலகத்தை அறிவை உபகரணங்களை உடலை ஆற்றலை பகுப்பாய்வை இப்படி எண்ணற்றவைகளை தொழுது கொண்டிருக்கும் அடிமை உலகில்......மனிதனை தன் சுயத்தை அறிய விடாமல் தடுக்க மேற்க்கத்தியர்கள் கண்டுபிடித்த சொல் ஆயுதம் தான் மதம்.மதம் எனும் இவ்வார்த்தையின் வீச்சில் கிறித்தவம் பெளத்தம் ஹிந்துத்துவம் யூத குலம் நெருப்பை தொழுவோர் என எல்லோரும் வீழ்த்தப்பட்டு விட்டனர்.ஆனால் யாருக்கு எதிராக இந்த சொல்லை உருவாக்கினார்களோ அந்த இஸ்லாம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.கிலாபத்தை அழித்து விட்டு யூத பெற்றோர்க்கு பிறந்த முஸ்தபா கமாலை கொண்டு மத சார்பற்ற உலகை தொழும் ஆட்சியை நிலை நாட்டினார்கள்.பொருளாதார சீரழிவு சமுக வளர்ச்சியில் பின்னடைவு பெண்களின் ஒழுக்கத்தில் சரிவு என தொட்டதில் எல்லாம் முடங்கி கிடந்த துருக்கி 12 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இஸ்லாமிய ஆட்சியால் மறு மலர்ச்சி அடைந்துள்ளது.தி ஹிந்து நடு பக்க கட்டுரையில் வஞ்சி புகழ் பாடி வ்யிறெரிகிறது.சாதரண இஸ்லாமிய பொருளியல் தத்துவ படி பெரும் பொருளாதார வளர்ச்சி என நீண்ட பெரு மூச்சி விடுகிறது.இது அல்லாமல் மேற்கத்திய காலனித்துவத்தால் துவசம் செய்ய பட்ட அரபு நாடுகளில் மீண்டும் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியை பார்த்து திகைத்து நடு நடுங்கி கொண்டிருக்கிறது உலகம்.இது இஸ்லாமிய உலகின் எழுச்சியா?வீழ்ச்சியா? நன்பரே! நீங்கள் தான் சொல்ல வேண்டும். இஸ்லாமிய ஆரம்ப காலம் குறித்து நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு பதில் எழுத கூடாது என எண்ணினேன்.ஆனால் சில விடயங்கள் தவறான புரிதல்களுக்கு வாய்ப்பாகி விடும் என்பதால் எழுதுகிறேன்.1) மதினாவிற்கு புலம் பெயர்ந்தவர்களில் அடிமைகளூம் வேலையற்றவர்களூம் அடங்குவர் என எழுதி இருந்தீர்கள். வேலையற்றவர்கள் என்றால் அறிவு ஆற்றல் திறமை என எல்லாம் இருந்தும் அதிகார வர்க்கங்களால் வஞ்சிக்க பட்டவர்கள் என நான் புரிந்துள்ளேன்.ஆனால் உங்களின் எழுத்து கருத்து புதிய புரிதலை தருகிறது.வசதி நிறைந்த வாழ்க்கை கசங்க கூட சகிக்காத உடுப்பு உண்ண பல வகை நறுமணத்திற்கான செலவு பல நூறு அடிமைகளின் பல மாத உழைப்பு என வாழ்ந்தவர்கள் சிலை வணக்கத்தை உதறி இஸ்லாத்தை ஏற்ற பின் பஞ்சை பராரிகளை விட தாழ்ந்தது வேலையற்றதாலா?தியாகத்தாலா?பிரசன்னா நீங்கள்தான் கூற வேண்டும்.தன் உழைப்பில் உண்டாக்கியதை ஒப்படைத்து விட்டு சென்றால்தான் புலம் பெயரவே அணுமதிப்போம் என குரைஷிகள் பிடிவாதம் பிடித்த போது ஏற்ற நம்பிக்கைக்காக உழைப்பை ஒப்படைத்தது வேலையற்றதின் வெளிப்பாடா?எனக்கு புரியவில்லை நீங்கள் தான் கூற வேண்டும்.2)அதிகார திமிர் பிடித்த எதிரிகளின் கொட்டத்தை அடக்க காலம் எல்லாம் வாழ்ந்த போராளிகள் வாழும் போராளிகள் நடத்தும் முதல் போராட்டம் பொருளாதார முடக்கம்.அதை முஹம்மது நபி (அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்கள் செய்தால் கொள்ளையா?குரைஷிகளின் வாணிப கூட்டங்களை தவிர்த்து வேறு வாணிப கூட்டங்களை முஹம்மது நபி(ஸல்) தடுத்தார்கள் அல்லது தடுக்க முற்பட்டார்கள் என ஒரே ஒரு சம்பவ்த்தை கூற முடியுமா? நன்பரே! நீங்கள் இஸ்லாத்தை கால்ம் கடந்தது என்கிறீர்கள். நான் காலமெல்லாம் இஸ்லாம் என்கிறேன்.உலகை படைத்த இறைவனிடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஒன்றே(அல் குர் ஆன்)
seyed muhammed
நெவர் எவர்!அலிசீனா எனும் கழிசடையை படிக்க சொல்லி விட்டு டிப்பிக்கல் முஸ்லிம் என்றால் எப்படி?அது போகட்டும் அலிசீனா எனும் மன நோயாளி எழுதியதை பார்ப்போம்.பனூ முஸ்தலிக் போரின் போது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் ஆணையும் பெண்ணையும் அடிமையாக்கிய கொடுமை இது எல்லாம் இஸ்லாம் பிற்போக்கானது என்பதற்கான சாட்சியில்லையா?ஆம் இப்படி நடந்திருந்தால் அது கொடுமை தான்.ஆனால் வரலாற்றில் இது போன்ற பதிவுகளில்லை. அலிசீனா போன்ற மஞ்சள் புத்தக பேர் வழிகள் தான் இது போல் எழுதுகிறார்கள். குரைஷிகளுக்கு மத்தியில் தன் பிரச்சாரத்தை தொடங்கிய நபியவர்களின் வீச்சை தாள முடியாமல் நபியை நாட்டைவிட்டு துரத்த கொலை செய்ய முயன்ற குரைஷிகளின் சதி முறியடிக்க பட்டு மதினாவில் புது ஆட்சி கண்டார்கள் முஹம்மது நபி(ஸல்).குரைஷிகள் மதினாவை தாக்கினார்கள்.மதினாவின் மீது படை தொடுத்தார்கள்.இதற்கு அன்றைய அரபு குலங்கள் உதவின.அப்படி உதவிய முதன்மையான அரபு கூட்டம் பனூ முஸ்தலிக் எனும் நாம் விவாதிக்க எடுத்து கொண்ட கூட்டம்.இக்கூட்டம் வளமான கூட்டம்.ஆதலால் இக்கூட்டத்தின் ஒத்துழைப்பு இஸ்லாமிய சமுகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.இச்சூழலில் நபி அவர்களுக்கு கிடைத்த உள்வு தகவல் பனூ முஸ்தலிக் கூட்டம் மதினாவை தாக்கும் வகையில் ஆயத்தமாகி கொடிருக்கிறார்கள்.கிடைத்த தகவலை மீண்டும் ஊர்ஜிதம் செய்து கொண்டு அவர்களை முந்தும் வகையில் தாங்களே அவர்களுக்கு எதிராக படை நடத்தி செல்கிறார்கள்.அபன்ஸ் இஸ் த பெஸ்ட் வேயா ஆப் டிபன்ஸ்.இது போன்ற சந்தர்ப்பங்களில் நவீன அரசுகளும் போராளிகளும் எப்படி நடந்து கொள்வார்கள்.கொரில்லா தாக்குதலா?கன்வென்ஸ்னல் முறையிலா?கொரில்லா தாக்குதல் எனில் அதை தான் நபி முஹம்மது(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்களும் செய்தார்கள்.இது ஒரு போர்கால தந்திரம்.போரின் போது பனூ முஸ்தலிக்கின் ஒரு பகுதி புற முதுகு காட்டியது ம்ற்றொரு பகுதி கைதாந்து.ஆம்!அடிமையானது.போர் காலங்களில் ஏற்படும் அடிமை சூழலை மட்டும் இஸ்லாம் சில நிபந்தனைகளோடு ஏற்று கொண்டது.1)எதிரிகளின் வலிமையை தகர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு.2)போருக்கு பிறகு ஏற்படும் ஒப்பந்த பரிமாற்றங்களுக்காக. 3)இஸ்லாமிய பரவலுக்காக.இந்த அடிமை நிலையையும் நீண்ட காலம் தொடர்வதற்கு அனுமதிக்கவில்லை.அடிமை விடுதலையை ஊக்க படுத்தி அதை ஒரு இறை வணக்கமாக மாற்றியது.அடிமை பராமரிப்பில் பல நிபந்தனைகள் விதிக்க பட்டன:1)அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவில் பாரபட்சம் கூடாது.தான் எதை உட் கொள்கிறேனோ அதைதான் அவர்களுக்கும் வழங்க வேண்டும்.அது போல் உடை.2)இயலாத வேலைகளை சுமத்த கூடாது.3)அடிக்க கூடாது.4)பெண் அடிமைகளை விபச்சாரத்தில் கள்ள காதலில் ஈடுபடுத்த கூடாது.5)தன்னிடம் ஒப்படைக்க பட்ட அமானிதமாக கருத வேண்டும்.இதனால் தான் இஸ்லாமிய வரலாறில் குவாண்லமோ சிறை கூடங்களோ, கான்ஸ்ட்ரென்ட் கேம்ப்களோ, ஷைபீரியா கொடுமைகளோ காணகிடைப்பதில்லை.ஏன்....இந்த பனூ முஸ்தலிக்கிலும் அன்னை ஜீவைரிய்யா(அல்லாஹீ அவர்கள் மீது அருள் பாலிக்கட்டும்)அவர்களை நபி அவர்கள் திருமணம் செய்த உடன் த்ங்களிடம் ஒப்படைக்க பட்டிருந்தவர்களை தாங்களே முன் வ்ந்து விடுதலை செய்தனர்.
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக), உங்கள் பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு டிப்பிகல் முஸ்லிம் தான் என்று நிருபித்து விட்டீர்கள். உங்கள் வாதங்களுக்கு (அதாவது முஸ்லிம்களின் தேய்ந்து போன கிராமபோன் தட்டின் ஓலத்திற்கு) அலி சினா அவர்கள் அருமையாக நெத்தியடி பதில்கள் கொடுத்திருக்கிறார். அவற்றை பல முஸ்லிம் 'அறிஞர்களுடன்' அலி சினா அவர்கள் நடத்திய விவாதங்களில் படித்துக் கொள்ளலாம். ஒரே ஒரு வாதத்திற்கு மட்டும் நான் பதில் கூறுகிறேன்."அவர்களை முந்தும் வகையில் தாங்களே அவர்களுக்கு எதிராக படை நடத்தி செல்கிறார்கள்.அபன்ஸ் இஸ் த பெஸ்ட் வேயா ஆப் டிபன்ஸ்.இது போன்ற சந்தர்ப்பங்களில் நவீன அரசுகளும் போராளிகளும் எப்படி நடந்து கொள்வார்கள்.கொரில்லா தாக்குதலா?கன்வென்ஸ்னல் முறையிலா?"என்று எழுதி இருக்கிறீர்கள்.இது செங்கிஸ்கான் ஹிட்லர் போன்ற அதிகார வெறியன்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கடவுளின் இறுதித்தூதன் என்று கூறிக்கொண்டவன்களுக்கு (அல்லா அவர்கள் மீது அருள் பாலிப்பாராக) இது பொருந்தாது.
seyed muhammed
வரலாறையும் படிக்க மாட்டேன்;உண்மையையும் ஏற்கமாட்டேன் என அடம்பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்?அலிசீனா போன்றவைகளின் நெத்தியடியால்.........எதனால் சிரிப்பது என்று தான் புலப்படவில்லை.அருள் என்பது அன்பிலும் அமைதியிலும் மட்டுமில்லை.அவசியத்திற்கேற்ப அடிதடியிலும் உண்டு.வீதியில் மக்களை அச்சுறுத்தும் சமுக விரோதியை அன்பால் திருத்த வழியில்லை எனில் அடித்து திருத்துவது அவசியமாகிவிடும்.இல்லை இல்லை அன்பே போதும் என்றால் அதற்கு பெயர் கோழை தனம்.வாழ்வின் எல்லா நிலைக்கும் வழிகாட்டும் முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக)அவர்கள் போர் காலங்களில் எப்படி செயல் பட வேண்டும்?என காட்டிய வழியை ஏற்க அலிசீனாவை படிக்க கூடாது.
neverevert
Hi seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக) , முகமதின் (blahblah) லீலைகளைப் (வரலாற்றை) அதாவது ஹதிதுகளை படித்து நான் எல்லாவற்றாலும் சிரித்தேன்.
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக),"வீதியில் மக்களை அச்சுறுத்தும் சமுக விரோதியை அன்பால் திருத்த வழியில்லை எனில் அடித்து திருத்துவது அவசியமாகிவிடும்" என்று எழுதி இருக்கிறீர்கள்.பனூ முஸ்தலிக் மக்கள் எல்லோரும் சமூக விரோதிகளா? பனூ முஸ்தலிக் மதீனாவில் இருந்து பல நாள் பயணத்தில் உள்ள ஒரு ஊர். எல்லா ஆண்களையும் கொன்று போட்டுவிட்டு அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்துவதுதான் உங்களுக்கு அடித்துத் திருத்துவதா ? உங்களுக்கு வெட்கமாக இல்லை. முகமது என்ன செய்தான் என்று புகாரியில் உள்ளதைப் படித்துப் பாருங்கள். "Muhamad had suddenly attacked Bani Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives, Muhamad got Juwairiya on that day” (Bukhari 46:717)
neverevert
Hi Seyed (அல்லா உங்கள் மீது அருள் பாலிப்பாராக),பநி முஸ்தாலிக்கின் விரிவான கதையை இங்கே படித்துப் பாருங்கள். (ஆங்கிலத்தில் http://alisina.org/juwairiyah/ தமிழில் http://tamil.alisina.org/?p=298)
paklak
ஆமாம் துக்ளக் ரொம்ப நல்லவர்!இஸ்லாம் இந்தியாவில் பரவியது எப்படி?அன்பாலா?இல்லை!மிரட்டளாலும் மற்ற மதத்தார் மேல் வரிபோட்டதாளுமே!
ஆறுமுகம்
ஒரு இடத்தை பிடிப்பது மட்டுமே வெற்றியல்ல அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைப்பதில் தான் ஆட்சி தி றமை அடங்கியுள்ளது. தொடர்ந்து கொள்ளையடித்து செ ல்பவரை வீரர் என்றால் தற்போது பல திருடர்கள் கொள்ளைக்காரர்கள் அரசியல்வாதிகள் முன் கஜினி முகம்மது மன்டியிட வேண்டியிருக்கும். நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டர் ஆனால் அவர் விடமுயற்ற்சியின் பயனாக மற்றவர்களால் கூடாத காரியங்களை கூடிவர செய்தார் என்பதாலேயே வரலாற்றில் நினைவு படுத்த படுகிறார.. அதே வேளையில் கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் விடமுயற்சிக்கு அவது செயல் தவறாக முன்னுதாரனமாக குறிப்பிடபடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறை கொள்ளையடிப்பதிலும் அவர் வெற்றி பெற்றார். எனவே தோவ்வியை கண்டு துவ ளக் கூடாது என்னும் பொருளில் அவரை முன்னுதாரனமாக கொள்ள கூடாது. விடா முயற்ச்சிக்கு நெப்போலியனே சிறந்த உதாரணம் அவரால் தான் நிலைத்து நின்று ஆட்சி செய்ய முடிந்தது. போரிடுவது அக்கால அரசர்களின் தொழில் அதனால் அவர் அதை தொ ட ர்ந்து செய்தார். அவர் அதை செய்ய வில்லை யானால் மற்றவர்கள் அவரை இருக்க விடப்போவதில்லை என்பது அவருக்கு தெரியும்.. எனவே என்ன தான் மாவீராக இருந்தாலும் தொடர்ந்து வெற்ி பெற ஏற்ற சூழல் இருக்காது எனவே வெற்றியும் தங்காது. அதனால்தான் வரலாற்றில் தொடரந்து போர்களாகவே உள்ளது.
sailaja
அன்பர்கலே சாந்தி உன்டாகட்டும்!
பதிவுகலில் முச்லிம்கலது ஆகமம் கொல்லை அடிக்கச்சொல்கிரது என்பதோடு போரிடச்சொல்கிரது என்க்குரிப்பிட்டீர்,அதன் விலக்கம் உங்கலுக்கு நான் கூட கொடுக்கலாம் என்ரு என்னுகிரேன்.
யுத்தம் பட்ரி அல்குரஆன் அடுத்த எதிர் குலுவினர் நம்மை தாக்க வந்தாலே தவிர,தமது பொருப்பில் உல்லவர்கலை அல்லது நாம் நெருக்கடி நிலையில் உதவுவோம் என்ரு உருதியலித்தாலே அன்ரி வாலேந்தி மக்கலை அடிமைப்படுத்த முடியாது என்பதை கூருகிரது,இதையே நாம் பின்பட்ருகிரோம்,அத்துடன் போரிடும் போது போராலிகலைத்தவிர பென்கல், குலந்தகல்,வயொதிபர் மட்ரும் போருக்கு வன்டிருக்காத பலகீனரை தாக்க முடியது,பச்சை மரஙகல் பூத்த ,காய்க்கும் மரங்கல் விலை நிலங்கலை நாசப்படுத்த முடியாது என்பதுவும் இச்லாமிய போர் விதி,
இதனைப்பின்பட்ரியே முஹம்மத் பின் காசிம் கூட இந்தியாவில் ஆட்சியை நிருவினார்.(இதன் அடிப்படை முதல் விலக்கினாலே இச்லாமியா வாரலாட்ரை அரியாதவர் புரியலாம்)இச்லாத்துக்கு முன் முஹம்மட் நபி(சல்)அவர்கல் தோன்ரிய குரைஷிக்குலம் கூட ஜாகிலியத் எனும் அரியாமையில் இருந்தது புனித காபாவின் பொருப்பை குரைஷ் தன் இரு புதல்வர்கலுக்கும் பிரித்து வலஙினார் இதில் முக்கிய பொருப்புக்கல் புத்திசாலிய்யான இலைய மகன் ஏட்ருக்கொன்டார் அது தான் நபி அவர்கல் தோன்ரிய ஹாஷிம் வம்சம்,அடுத்தது உமையா வம்சமாகும்,கொத்திரப்பகை என்பது ஜாகிலியாக்காலப் பலக்கமாகும்,உமையாக்கல் காலம் காலமாக ஹாஷிமிகல்மேது பொராமை கொன்டு பகை வலரத்தனர்,அதனால் ஹாஷிமிகலுல் ஒருவர் கொன்டு வந்த இச்லாத்தை அவர்கல் ஏட்ரது மக்கா வெட்ரியின்போது தம்மை காத்துக் கொல்லத்தான் அதன் பின் உமையாக்கல் உன்மை முச்லிம்கலாக வால்ந்தது உன்மை தான் ஆனாலும் அவர்கமட்ர சகாபிகல்போல் நபிகலாருடன் அவ்வலவு காலம் நெருக்கம் பெட்ரிருக்கவில்லை என்ரும் கௌஉரலம் இதனாலோ என்னவொ முஆவியா அவர்கல் ஆட்ஷியை நிருவக்காரனமாகியது.உன்மையில் இச்லாம் உருவாக்கிய தன்மைகல் இச்லாம் என்ர பெயரில் சிதக்கப்பட்டது உன்மை ஆனால் 1924 வரை இச்லாமிய சாம்ரஜ்யம் வால்ந்தது.
அவ்வாரு ஆட்ஷி புரின்ட உமையாக்கல் கூட இச்லாமிய சட்டப்பட்ய் வால்ந்தனர்,ஆன்டனர்,இத்துடன் திம்மிகல் பட்ரி கூர வேன்டும்,இச்லாமிய ஆட்ஷியில் பல வித வரிகல் விதிக்கப்பட்டன அதில் திம்மிகல் பாதுகாப்பு வரி இடம் பாதுகாபு வரி அரவிடப்பட்டது இது திம்மிகல் எல்லைகல் உடைமைகலை பாதுகாத்தல் ,உடைமைகல் பாதுகாத்தல் என்பன மேட்கொல்லப்பட்டன,இது முச்லிம்கலை விட குரைந்த அலவே அரவிடப்பட்டது.முச்லிம் ஆட்சி பாதுகாக்க முடியாத கட்டதில் திருப்பிக் கொடுக்கபபடும்.இது தான் நேஙல் கூரும் சுரன்டல்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.