உன் இலட்சியக்
கனவுகளை
கல்லறையாக்காதே
உன் கனவுகள்
விடிந்தால் மறையும்
நிலவல்ல!
உன்
வெப்பக்கதிர்கள் பட்டு
பனித்துளியாய்
போர்த்தியுள்ள
துயரங்கள் மறையட்டும்
நீ இலட்சியப்
பூவாய் மலர்ந்தால்
உன்னில் தேசம் மணக்கும்
இதை உணர்ந்தால்
நீயே உனக்குத் தோழன்!
Pin It