உங்களுக்கும் உழைத்தேன்!
ஊருக்கும் உழைத்தேன்!

ஆனால், இப்பொழுது
என்மீது சமாதி
எழுப்பிவிட்டீர்கள்! வீடு
என்ற பெயரில்

- ப. சுந்தரமூர்த்தி, கோவை

Pin It