வியர்த்தது
வியர்வைத்துளிகளுக்கு.

புழுக்கத்தில்
நெளிந்தது காற்று.

தாகமெடுத்து தவித்தபடி
நீர்த்துளிகள்.

அமர்வதற்கு
நிழல்தேடி
ஓடிக்கொண்டிருந்தது
கோடைவெயில்.

- காவனூர். ந.சீனிவாசன்

Pin It