காற்று மாசுபடுதலின் முக்கிய காரணிகளான சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற அமில குணம் கொண்ட வாயுக்கள் மழைத்துளியில் கலந்து பொழிவதுதான் அமில மழை எனப்படுகிறது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த அமிலமழை பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது. சர்வதேச சட்டப்படி ஒரு நாட்டின் விஷ வாயுக்கள் பறந்து மற்றொரு நாட்டில் அமில மழையாகப் பெய்தால் அது குற்றமாகும். உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் சுவர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த அமில மழையே காரணம் எனக் கூறப்படுகிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்