‘NIGHT BLINDNESS’ எனப்படும் மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்த்தும் கண் தெரியாமல் போவது ஏன்?
மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.
இந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நிறுத்திவிடலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- இந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்
- பாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்
- மக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்
- மக்களே போல்வர் கயவர்!
- கருப்பு உடை விழிக்கட்டும்! காவி உடை கிழியட்டும்!
- பல்லாவரத்துப் பண்டிதர்
- பிச்சுவய்யர் ஹோட்டல் பிரியாணி!
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்?
- விவரங்கள்
- எழுத்தாளர்: நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்
மாலைக்கண் நோய்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
RSS feed for comments to this post