உலகம் அழிவது என்பது சூரியனிலிருந்துதான் தொடங்கும். சூரியனின் நியுக்ளியர் பாலன்ஸ் (NUCLEAR BALANCE) எனப்படும் அணுக்கரு சம நிலை என்றைக்காவது ஒருநாள் சீர்குலைந்து போகும். எப்போது என்றால், 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு ஹீலியம் வாயுவாக மாறிப் போகும். அப்போதுதான் சூரியனின் ‘நியுக்ளியர் பாலன்ஸ்’ சீர்குலைந்து வெப்பம் அதிகமாகி சூரியன் விரியும். அவ்வாறு விரியும் சூரியன் தனக்குப் பக்கத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கடுமையான வெப்பத்தின் காரணமாக பூமியில் உள்ள கடல்கள் கொதித்து ஆவியாக மாறும். உயிரினங்கள் அழியும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- விஸ்வகர்மா யோஜனா - குலத்தொழிலை நிலைநிறுத்தும் பார்ப்பன சதி
- தலைவிரித்தாடும் மதவெறிக் கூட்டம்!
- காவிரி நீர்ப்பங்கீடு - உரிமையை விட முடியாது!
- இது ஆபத்தின் அறிகுறி?
- ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘பரதகண்ட புராதனம்’
- காந்தி ஜயந்தி
- கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 23, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்