பூமியின் மேற்பகுதியிலிருந்து மையம் வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல். பெட்ரோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே தோண்டிக் கொண்டே போக முடியாது. அப்படியே தோண்டிக் கொண்டு போவதாக கற்பனை செய்தால், இந்தியாவில் குழி தோண்டி உள்ளே இறங்கும் மனிதன் பூமியைக் குடைந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அமெரிக்க மண்ணை மிதிப்பான்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
RSS feed for comments to this post