தலைமுடி என்பது உயிரற்ற செல்களால் ஆன ஒன்று. அதாவது இறந்துபோன புரோட்டீன்கள். இவை உப்புத் தண்ணீரால் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாது. ஒருவருடைய தலைமுடி உதிர்வதற்குக் காரணம் அவருடைய பரம்பரை சார்ந்த ஜீன்கள்தான். அப்பாவுக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கு வழுக்கை விழ வாய்ப்புகள் அதிகம். இதுதவிர அனீமியா, சத்துக்குறைவு நோயுள்ளவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் வழுக்கை விழ வாய்ப்புண்டு. அதிகமாக பொடுகு இருந்தாலும் தலைமுடி கொட்டும். மற்றபடி உப்புத் தண்ணீரில் குளித்தாலோ, கடல் தண்ணீரில் குளித்தாலோ முடி கொட்டாது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மூன்று கோலியாத்களை எதிர்த்து வென்ற டேவிட் - செக் மொழி
- தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்ரேட்டுகளின் பணத்தில் மஞ்ச குளிக்கும் பிஜேபி
- 10% EWS இட ஒதுக்கீடு: உயர்சாதியினரின் எதிர்ப்புரட்சி
- ஏழைகளின் மரம்
- குமரிக்கு வருவதை நிறுத்திய யாசகர்கள்
- கூட்டுறவுக் கூட்டாட்சி: ஒரு பார்வை
- அலங்கார சொலிப்பு
- காற்றிலாடும் மீன்கள்
- ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்
- EWS இட ஒதுக்கீட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் அம்பேத்கர்கள் தேவை