தலைமுடி என்பது உயிரற்ற செல்களால் ஆன ஒன்று. அதாவது இறந்துபோன புரோட்டீன்கள். இவை உப்புத் தண்ணீரால் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாது. ஒருவருடைய தலைமுடி உதிர்வதற்குக் காரணம் அவருடைய பரம்பரை சார்ந்த ஜீன்கள்தான். அப்பாவுக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கு வழுக்கை விழ வாய்ப்புகள் அதிகம். இதுதவிர அனீமியா, சத்துக்குறைவு நோயுள்ளவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் வழுக்கை விழ வாய்ப்புண்டு. அதிகமாக பொடுகு இருந்தாலும் தலைமுடி கொட்டும். மற்றபடி உப்புத் தண்ணீரில் குளித்தாலோ, கடல் தண்ணீரில் குளித்தாலோ முடி கொட்டாது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி