நாள்: 31-03-2013, ஞாயிறு கிழமை மாலை 5 மணி
இடம்: மாநகராட்சி பள்ளி, காந்தி நகர், குறுக்கு சாலை, தாராவி
தலைப்பு
ஈழம் இறையாண்மையும் – அமெரிக்க தீர்மானமும்,
உரை:-
தோழர். சு.குமணராசன், தலைவர், இலெமுரியா அறக்கட்டளை
தலைப்பு
இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையும் – மாணவர் போராட்டமும்
உரை:-
தோழர். கவிஞர், புதிய மாதவி
தொகுப்புரை: ஈஸ்வரி தங்க பாண்டியன்
நன்றியுரை:- பொன் தமிழ் செல்வன்
விழா ஏற்பாடு: சிரிதர், பன்னீர் செல்வம், தங்க பாண்டியன்
விழித்தெழு இயக்கம், மும்பை