முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
உல்லாசமாக
ஊர் திரும்புகின்றன,
ஆஸ்திரெலிய பறவைகள்.
நம்ம ஊர் காகங்கள்
கண்டுகொள்வதே இல்லை.
எல்லைகளை அறியாத
பறவைகளிடம்
கற்றுக் கொள்ள வேண்டும்,
எல்லை மீறாமல் இருப்பதற்கு.
- பா.சதீஸ் முத்து கோபால்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 25, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: கவிதைகள்