நான்
உனக்கு வரமா?
சாபமா?
எனக் கேட்கிறாய்!
சாபமாகிப் போன
என் வரம் என்கிறேன்!
அணைத்து
விழியில் முத்தமிட்டு
விடை தருகிறாய்....
கரை தொட்டுத்
திரும்பும் அலையென
திரும்பி பார்க்காது
விரைகிறேன்!
உடைவதற்கு முன்
உன்னை விட்டு...
- இசைமலர்
நான்
உனக்கு வரமா?
சாபமா?
எனக் கேட்கிறாய்!
சாபமாகிப் போன
என் வரம் என்கிறேன்!
அணைத்து
விழியில் முத்தமிட்டு
விடை தருகிறாய்....
கரை தொட்டுத்
திரும்பும் அலையென
திரும்பி பார்க்காது
விரைகிறேன்!
உடைவதற்கு முன்
உன்னை விட்டு...
- இசைமலர்