kanchigurukalமனு தர்மத்தில்
காலத்துக்கேற்ப
சில திருத்தங்கள் செய்யலாம்
கருவறைக்குள் நுழையும்
சூத்திரனின்
காலை வெட்டவேண்டுமென்றும்
அங்கேயே போகித்து
செல்போனில் படமெடுக்கும்
அந்தணனின்

.......

போனை மட்டும்
பறிமுதல் செய்தால்
போதுமென்றும்.

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It