அடுக்கு மாடி குடியிருப்பின்
பளிங்குக் கற்கள் தோறும்
செதில் செதிலாக
வரையப்பட்டு நீர்க்கிறது 
கண்ணீர்த்துளிகளின்
ஒப்புதல் மௌனம்..

கரைந்திடும்
மின்வளையங்களுடன்
மௌனமாய் கடத்தப்படும்
மின்மினிகளைக் கண்டு
உரக்கச் சிரிக்கின்றன
சுவரின் வண்ணத்துப்பூச்சிகள்..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It