இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125ன்படி –வருமானம் இல்லாத, சார்ந்து வாழக்கூடிய தாய், தந்தை, மனைவி, மணமாகாத மகள், 18 வயது நிரம்பாத மகன் ஆகியோரைக் காப்பாற்றுவது சம்பாதிக்கும் ஆண்மகனின் கடமையாகும். எனவே தந்தையை மகன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜீவனாம்சம் பெறமுடியும். மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்கும் கணவனின் கோரிக்கையை சில வழக்குகளில் நீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு
- பிரபஞ்சத்தின் 'இருண்ட பக்கங்களை' ஆராயும் 'யூக்லிட்'
- சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்
- இசையாகும் தமிழும் தமிழாகும் இசையும்
- பெருநகர நிலை
- தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பின்னணியில் தமிழ்நாட்டை வஞ்சிக்க சதி
- உயிருள்ள புழு உலகில் முதல் முறையாக மனித மூளையில்!
- ஆய்வறிஞராக உயர்ந்த தமிழாசிரியர்
- ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு இலட்சியங்களும் கல்வியும்