சட்டப்படி இந்தத் திருமணம் செல்லாது. மணமகன், மணமகள் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தான் இந்து திருமணச் சட்டப்படி அத்திருமணம் செல்லும். அல்லது பெண் மதம் மாறி இஸ்லாமிய முறைப்படி ‘நிக்காஹ்’ செய்திருக்க வேண்டும். இருவரும் மதம் மாறாத நிலையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை பதிவு செய்திருக்க வேண்டும். இப்போதுகூட அவர்கள் இவ்வாறு பதிவு செய்யலாம். அதன் பிறகு அந்தச் சட்டப்படி இருவரும் மனமொத்த விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யலாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ரவிக்குமாரின் அடுக்கடுக்கான பொய்கள்: கீழ் வெண்மணி - நடந்தது என்ன?
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் தடுமாற்றம்
- உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை
- சனாதன பூஜ்ஜியம்
- உபியில் சனாதன ஆட்சி இதுதான்
- கேள்வியும் - பதிலும்
- விடுமுறை நாளின் முதல் நாள் இரவுகள்
- ஒரு கோடி பறவை அவள்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 28, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நீட் ஊழலில் புரளும் பாஜக மோ(ச)டி அரசு