சாதி ஆதிக்கத்தை முறியடிப்போம்! சாதி ஒழிப்பை முன்னெடுப்போம்!        
சமூக ஜனநாயகத்தை படைத்திடுவோம்!

சாதி ஆதிக்க எதிர்ப்பு நாள் நவம்பர்-7

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்:வள்ளுவர் கோட்டம்            
நாள்: நவம்பர் 9 சனிக்கிழமை
நேரம்: மாலை-3 மணி

* தருமபுரி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உடனடியாக அமைத்திடக் கோரியும் ஆர்ப்பாட்டம்!.

* உழைக்கும் மக்களிடையே சாதிவெறியைத் தூண்டி வரும் வன்னியர் சங்கத்தைத் தடை செய்!

* சாதி வெறியைத் தூண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஊர்க் கட்டுப்பாடுகளை விதித்து வரும் சாதிய கட்டப்பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!       

- தமிழ்நாடு மக்கள் கட்சி, சென்னை மாவட்டம்
9003154128

Pin It