+2 பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த மாணவ-மாணவியருக்கு

வள்ளுவம், மார்க்சியம், இலெனினியம், காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய தத்துவப் பயிற்சி வகுப்பு, 24.5.2013 வெள்ளி முதல் 31.5.2013 வெள்ளி முடிய சிறந்த பயிற்சி பெற்ற அறிஞர்களால் அளிக்கப்படும்.

* தங்குமிடம், உணவு இலவசம்.

* வரவும் திரும்பிப்போகவும் ஆகும் செலவு மாணவருடையது.

* விண்ணப்பம் அனுப்பியவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் பெறுவர்.

விண்ணப்பம் அனுப்பக் கடைசி நாள் 30.04.2013

விண்ணப்பம் அனுப்பிட முகவரி:

தாளாளர்,

பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை,

அம்பத்தூர், சென்னை. 

தொலைபேசி: 044 -26246039

கைப்பேசி: 7401177458, 9710670051

Pin It