உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்புக்கு வழிகாட்டும் மரண  தண்டனை ஒழிப்பு தீர்மானத்தை ஆதரிப்போம்.

நாள் : 1.5.2013  புதன் மாலை 5 மணி 

இடம் : C.D.நாயகம் தியாகராய நகர் மேனிலைப்பள்ளி ,
            வெங்கடநாராயணன் ரோடு ,தி.நகர் சென்னை  .17 
           (திருமலை திருப்பதி கோவில் எதிரில் )

தலைமை: பேரா.சங்கரலிங்கம்  (தலைவர் சென்னை பி.யூ.சி.எல் )

உரை :

     முனைவர்.வீ.சுரேஷ்  (தேசிய  பொதுச் செயலர் பி.யூ.சி.எல்)

     பேரா.சரஸ்வதி    (தலைவர் மாநில பி.யூ.சி.எல்)

     ச.பாலமுருகன்   (மாநிலச்செயலர்  பி.யூ.சி.எல்)

     வ.கீதா  (எழுத்தாளர்)

    ஓவியா  (எழுத்தாளர்)

   எஸ்.எம்.பார்கர் (தலைவர் INTJ )

நிகழ்வில் பங்கேற்பீர் ! மரண தண்டனை ஒழிப்பிற்கு தோழமை தாரீர்!

தொடர்பிற்கு :

   பேரா.சங்கரலிங்கம் ( தலைவர் சென்னை பியூசிஎல்) 9443381160
   T.S.S.மணி  ( செயலர் சென்னை பியூசிஎல் ) 9444905151

Pin It