நாள்: 10-03-2013
இடம்: ICSA Hall, ஜீவன ஜோதி அரங்கம், எக்மோர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
நேரம்: மாலை 5 மணிக்கு.

சிறப்பு அழைப்பாளர்கள்:

இயக்குனர் பாலு மகேந்திரா
இயக்குனர் ராம்
பேராசிரியர் ரவிராஜ் (தரமணி திரைப்படக் கல்லூரி)

நிகழ்வில் பாலு மகேந்திராவின் குறும்படங்கள் திரையிடப்படும். சிறுகதையை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என்பது குறித்து பாலு மகேந்திரா வழங்கும் பயிற்சியும் நடைபெறும்.

அனைவரும் வருக...அனுமதி இலவசம்..

Pin It