விஸ்வரூபத்தை முன்வைத்து...
'இஸ்லாமியர்களும், ஊடகச் சித்தரிப்புகளும்'
கருத்தரங்கம்
08-02-2013, வெள்ளி மாலை 6 மணி
இக்சா மையம், மியூசியம் எதிரில், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை
வரவேற்புரை:
யாக்கன்
கருத்துரை:
தொல்.திருமாவளவன். MP
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
கவிக்கோ அப்துல் ரகுமான்
ஞாநி, பத்திரிகையாளர்
மு.குலாம் முஹம்மது, பத்திரிகையாளர்
ஆர்.விஜயசங்கர், ஆசிரியர், பிரன்ட்லைன்
அ.குமரேசன், பொறுப்பாசிரியர், தீக்கதிர்
ஆண்டனி, 'நீயா நானா', விஜய் டிவி
புதுவை.கோ.சுகுமாரன், மனித உரிமை ஆர்வலர்
பாமரன், எழுத்தாளர்
நெறியாளுகை:
கெளதம சன்னா, கவின்மலர்
நன்றியுரை:
ஆளூர் ஷாநவாஸ்
ஒருங்கிணைப்பு:
சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்