ஜாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும், கலவரம் நடக்கக் காரணமான - ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் - பிராமணர் சங்க நாராயணன், வன்னியர் சங்க காடுவெட்டிகுரு, கொங்கு வேளாளர்பேரவை பொங்கலூர் மணிகண்டன், காரைக்குடி செட்டியார்களின் பழ.கருப்பையா ஆகியோரையும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியும்,

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் பிரிவு 4 ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

ஜாதிமறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையில் தனிப்பிரிவைத் தொடங்கக் கோரியும்,

ஜாதிமறுப்புத்திருமணத் தம்பதியினருக்கும் அவரது வாரிசுகளுக்கும் ஜாதிஅற்றோர் (No Caste) பிரிவை உருவாக்கி இடஒதுக்கீடு வழங்கக் கோரியும்,

காதலர் தினவிழாக்களை எதிர்க்கும் பார்ப்பன இராம.கோபாலனின் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பா.ம.க போன்ற அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும், திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

15.11.12 வியாழன் மாலை 4.00,  நகராட்சி அருகில், திண்டுக்கல்

தலைமை:

தோழர் நா. நல்லதம்பி, மாவட்டச்செயலாளர் தி.வி.க

கண்டன உரை:

தோழர் சூ.ச.மனோகரன், நிறுவனத் தலைவர், தலித் போராளிகள் முன்னணி

தோழர் வில்லவன்கோதை, மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

தோழர் க.பெரியார் மணி, மாநிலக்குழு, தமிழகப்புலிகள்

தோழர் சத்திரப்பட்டி க. முருகன், மாவட்டஅமைப்புச்செயலாளர்,ஆதித் தமிழர் பேரவை

தோழர் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் தி.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர், தி.வி.க

தோழர் முருகேசன், மதுரை மாவட்டத்தலைவர்

நன்றியுரை: தோழர் க.பெரியார்நம்பி, தி.வி.க மாவட்டத் தலைவர், தி.வி.க

தோழமையுடன்

திராவிடர் விடுதலைக் கழகம் - திண்டுக்கல் மாவட்டம்

தொடர்புக்கு: 9786889325, 9486648007, 9500434605

Pin It