அன்பார்ந்த தோழர்களே!
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம், நத்தம் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி, பரந்த கூட்டமைப்பிற்காக தங்களின் அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகளை மற்றும் தன்னார்வலர்களை 18.11.2012 தேதியில் கூடி ஆலோசிக்க வரும்படி அழைக்கிறோம்.
தோழமையுடன்
தோழர் கோவை ஈஸ்வரன் - 04424329078
மக்கள் சனநாயக குடியரசு கட்சி-9176264717
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) - 9710777547
புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை- 9710015123
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் - 9751014559
தமிழக மக்கள் புரட்சிக் கழகம் - 9047521117
மக்கள் வாழ்வுரிமை போராட்ட இயக்கம் - 9003154649
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை - 9952930165