வெற்றியின் வாசம் எப்பொழுதும்
ஒருவித நிம்மதியைத் தருகிறது.
ஒரு வெற்றிக்குப் பிறகான
கைக்குலுக்கல்கள் அழுத்தமாயிருக்கின்றன.
புன்னகைகள் பிரகாசமாயிருக்கின்றன.
பார்வையில் ஆளுமை குடிகொள்கிறது.
நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்.
இவை அனைத்தையும் விட முக்கியமாய்
நீங்கள் தோல்வியடையவில்லை
என்பதாகவும் இருக்கலாம்
ஒருவித நிம்மதியைத் தருவது.
- சசிதரன் தேவேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்
- மழை நாள்
- தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைக் குற்ற வழக்கு திரும்ப பெறப்பட்டு குற்றவாளிகள் விடுதலை
- தீபாவளி - முட்டாள்தனம்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 21, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- வீழட்டும் ஆரியம், எழட்டும் திராவிடம், வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
- ஒப்பீட்டு நோக்கில் வள்ளுவமும் ஆத்திச்சூடியும்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- விவரங்கள்
- சசிதரன் தேவேந்திரன்
- பிரிவு: கவிதைகள்