பார்ப்பவர்களில் நான் தெரிந்துகொள்கிறேன் தெரிந்துகொண்ட நான் பார்ப்பவர்களாகிக்கொண்டால் யாரை போன்று நான் தெரிந்துகொள்வேன் தெரிந்துகொண்டபின் நான் யாராக தெரிந்ந்திருப்பேன்
***
நேற்றைய மழை
மீனின் சிறகில் படபத்துக்கொண்ட நீர் நேற்றய மழையில் பெய்துகொண்டது
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.