அதுவும் நல்ல யோசனையாகத்தான் பட்டது.
அதன் செயல்பாடுகள் நமக்குப் பிடிக்காதபோது,
அதற்கு நாம் அவசியமில்லாதபோது,
நமக்கும் அது அவசியமில்லாமல் போகும்போது,
அதனிடமிருந்து நாம்
மறைந்து வாழ்வதுதான் நல்லது....
இப்போது அரசாங்கத்துக்கு நாம்
மிக அவசியமானவர்களாகிவிட்டோம்.

Pin It