கூலி உயர்வே போதும் என்று
வேலி போட்டு நிற்க வைக்கும்
பொதுமைக் கட்சிகள் உள்ளத னாலே
பாரத நாட்டு வினைஞர் வர்க்கப்
போரை மறந்து உறங்குகின் றாரே

(கூலி உயர்வுப் போராட்டமே போதும் என்று (அதை விட்டு வெளியே வராதபடி) வேலி போட்டு வைக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளதால், இந்தியாவில் தொழிலாளர்கள் வர்க்கப் போரைப் பற்றிய நினைவே இன்றி உறங்குகின்றார்கள்)

- இராமியா

Pin It