* ஆழி சூழ் உலகறிய .
ஆதி மனிதன் செய்த .
அக-புற தேடல்களின் .
அடையாளமாய்.
.
* பிரபஞ்ச மனிதனின் .
புவி உள்ளங்கையில்.
நதிகளாய் ஓடும்.
ரேகைத் தடங்களாய்....
.
* பாலை-மலை நிலமென.
படர்ந்து விரிந்து .
முதலும் முடிவுமில்லா.
பெருவழியாய்....
.
* ஆள்வோர் பெருமை பேச .
அகன்று கிடக்கும்.
ஆறுவழிச்சாலையின்.
பாலப் பருவமாய்....
.
* பல வர்க்கப் பாதங்கள்.
பதிந்திருந்த போதும் .
முதலில் நடந்த பாதம் .
சிந்திய குருதியை.
சேமித்து வைத்தபடி.
.
* தேடலின் அடுத்த வரவை .
எதிர்பார்த்து .
காத்திருக்குதந்த .
ஒத்தை யடிப்பாதை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
- விவரங்கள்
- மங்களக்குடி நா.கலையரசன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011