சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது 20 ம் நூற்றாண்டில் தான். ‘நிகோடினா ஆஃரிகா பிளாண்ட்’ என்ற தாவரத்தில் இருந்து தான் சிகரெட் தயாரிக்கப்படுகிறது. கடந்த நூறு வருடங்களில் மட்டும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் நோய்களால் உயிரிழந்திருக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிகரெட் பிடிப்பவர்கள் வழக்கமான தங்கள் ஆயுளில் 23 வருடத்தை இழக்கிறார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க விற்பனையாகும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 10 மில்லியனாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை