2001 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை தமிழ்நாட்டின் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 33,36,695. தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர் மாவட்டங்கள் அதிக எழுத்தறிவு பெற்றோரை உள்ளடக்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டம் தான் எழுத்தறிவில் முதலிடம் பெற்றிருந்தது. இப்போது அந்த மாவட்டம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எழுத்தறிவு குறைந்த மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை வெறும் 2,86,197 தானாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை